Skip to content

Blog

RSS
  • November 18, 2019

    குறளோவியம் - கருணாநிதியை குறளோவியம் எழுத வைத்தவர்! (சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kuraloviyam  கருணாநிதியை குறளோவியம் எழுத வைத்தவர்! (சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் தாம் ஓர் எழுத்தாளர், என்று நினைவு கூறப்படுவதை விட, ஒரு பத்திரிகையாளர் என்று நினைவு கூறப்படுவதைத்தான் ஆசிரியர் சாவி பெரிதும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். தாம் எழுதுவது மட்டுமல்ல; மற்ற எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, அவர்களிடமிருந்து சிறந்த படைப்புகளைப் பெற்று வெளியிட்டு, அவர்களைப் புகழ்...

    Read now
  • November 18, 2019

    குறளோவியம் - கலைஞரின் குறளோவியத்தில் பகுத்தறிவுச் சித்திரங்கள்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kuraloviyam  கலைஞரின் குறளோவியத்தில் பகுத்தறிவுச் சித்திரங்கள் முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் வள்ளுவப் பெருந்தகையின் வாழும் குறள் நெறியைப் பரப்புவதில் காலந்தோறும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. வள்ளுவரின் குறள்நெறிபரப்பிட மாநாடுகள் எடுத்த புதுமையாளர் தந்தை பெரியார். தவிர உரைகள், உரை வீச்சுகள், கவிதை மழைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள் எனும் புதினங்கள்,...

    Read now
  • November 18, 2019

    https://periyarbooks.com/products/kuraloviyam

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kuraloviyam   நன்றியுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கை நெறி வகுத்துக் காட்டி வள்ளுவரால் வழங்கப் பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள். விஞ்ஞானம் பெருகிப் பரவி வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் நிழற்படக் கருவியின் வாயிலாக ஒளிப்பதிவாளர்கள் அவர்கள் திறனுக்கேற்பவும், கற்பனைக்கேற்பவும் ஒரு அழகுமிழ்ச் சோலையையோ ஒரு ஆலயத்துக் கோபுரத்தையோ. ஒரு ஆடற்பாவையின் சிலையையோ பல்வேறு...

    Read now
  • November 18, 2019

    நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள் - முன்னுரை

    இசை, நாடகம், சினிமா, இதழியல் ஆகியவற்றில் தந்தை பெரியாரின் பதிவுகளோடு பிறரின் நூல்களுக்கு அவர் வழங்கிய மதிப்புரைகள், அறிமுக உரைகள் போன்றவை ஏராளமானவை. அவற்றோடு, தமிழர் திராவிடர் பழக்கவழக்க, பண்பாட்டுக் கூறுகள், அவை பார்ப்பனியத்தால் எவ்வாறு தன்வயப்படுத்தப்பட்டன என்பது பற்றிய பதிவுகளும் 'கலையும் பண்பாடும்' என்ற தலைப்பில் மூன்றாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
    Read now
  • November 18, 2019

    தொல்காப்பியப் பூங்கா - முன்னுரை

    அண்மையில் கருணாநிதி அவர்கள் அடையாற்றில் அமைய உள்ள பூங்காவிற்கு தொல்காப்பிய பூங்கா என்று பெயர் சூட்டினார். தமிழில் பெரும் புலமை வாய்க்கப் பெற்ற அவர் தொல்காப்பிய பூங்கா என்ற பெயரில் ஒரு நூலும் எழுதியுள்ளார். தொல்காப்பியத்தைப், படித்து அதில் மூழ்கிப் போன அவர் அந்த நூலின் விலை 500 ரூ என்று வைத்து தமிழ் கூறும் நல்லுலகில் யாரும் எளிதில் அதைப் படித்து விடாதபடி பார்த்துக் கொண்டார்.
    Read now
  • November 18, 2019

    தொல்காப்பியப் பூங்கா - கலைஞரின் தொல்காப்பியப் பூங்காவில் வரலாற்றுச் செய்திகள்

    தொல்காப்பியம் தொல்காப்பியரால் இயற்றப்பட்டது. தொல்காப்பியப்பூங்கா மு.கருணாநிதி அவர்களால் அதன் விளக்க உரையாக மலர்ந்தது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் அறுவர். பின்னர் உரை வரைந்தோர் பலர். அவர்களுள் காலத்திற்கேற்ற புதுமைக் கருத்துக்களைக் கையாண்டு வரலாற்றுக் குறிப்புகளை ஆங்காங்குத் தந்து விளக்கம் எழுதிய தனிச்சிறப்பு கலைஞருக்கே உரியது. அவரது உரைகளில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.
    Read now
  • November 18, 2019

    பெரியாரும் நவீனப் பெண்ணியமும் - முன்னுரை

    பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும், அரசியல் மற்றும் பிற அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கையுடையதாகும். இளம் பெண்கள், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், தன்பால் சேர்க்கையுடைய பெண்கள் (Lesbians), வயதான மூதாட்டிகள் மற்றும் பொருளாதார நிலையிலும், மரபு மணமுறையிலும் துன்புறும் பெண்கள், இவர்கள் அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதே இதன் இலக்காகும். இதன்றி, இயல்பான அல்லது சற்றுக் குறைவான முயற்சியில் ஈடுபடுவது பெண்ணியம் ஆகாது (பெண்ணியம், முனைவர் இரா. பிரேமா, மூன்றாம் பதிப்பு, 2005) என பார்பரா ஸ்மித் (Barbara smith) விளக்கியுள்ளார்.
    Read now
  • November 16, 2019

    நெஞ்சுக்கு நீதி பாகம் - 1 - பதிப்புரை - 2

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/nenjukku-neethi-part-6-thirumagal-niliyam   இரண்டாம் பதிப்பின் பதிப்புரை மெல்லத் தவழும் தென்றல் காற்று பூஞ்சோலையில் நுழைந்து அன்றலர்ந்த மலர்களின் நறுமணத்தை அள்ளிக் கொண்டு புதிய சுகந்தத்துடன் வெளிக் கிளம்புகிறது. அதைப் போலவே தமிழ் மொழியும் கலைஞரின் நாவிலும், பேனாவிலும் புகுந்து வெளிக்கிளம்பும்போது கற்பனை நயத் தையும் கருத்துச் செறிவையும் சுமந்துகொண்டு, எழிலார் நடையிட்டு வருகின்றது. சொற்பொழிவு,...

    Read now
  • November 16, 2019

    நெஞ்சுக்கு நீதி பாகம் - 1 - என்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/nenjukku-neethi-part-6-thirumagal-niliyam  என்னுரை மனிதன், நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில்...

    Read now