பெண்ணியம்
தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - முனைவர் அரங்க மல்லிகா ****** மலைக்கோட்டை நகரமான திருச்சிராப்பள்ளியில் பிறந்து, வளர்ந்து கல்வி பயின்ற மல்லிகை இவர். ...
View full detailsஅடுக்களை டூ ஐநா
Her Storiesஅரசுப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி. ஐ.நா..யுனெஸ்கோ.யூனிசெஃப், உலகவங்கி. ஐரோப்பிய யூனியன் போன்ற ...
View full detailsஅகம்
Her Storiesபெருவெளியில் தனியொருவள் பெண்ணியக் கட்டுரைகள்
விடுதலைக் களத்தில் வீரமகளிர் (பாகம் 1)
Her Storiesவிடுதலை வேள்வியில் தன்னையே எரித்துக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. பன்னிரெண்டு வயதில் கொடியேற்றச் சென்று உயிர்விட்ட சிறுமி தொடங்கி, எதி...
View full detailsஅன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்
திராவிடர் கழகம்இது வாழ்க்கை வரலாற்று நூல் மட்டுமல்ல; பொது வாழ்வில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளின் தொகுப்பு. அன்னையாரின் தியாகத்தை விளக்கும் சித்திரம். ...
View full detailsதிராவிடப் போராளிகள் (பாகம் 2)
முத்தமிழறிஞர் பதிப்பகம்சுயமரியாதை இயக்க காலந்தொட்டு, திராவிட இயக்கத்தைச் செழுமைப்படுத்திய, போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட, பெண்களின் வரலாற்றை பேசும் நூல்!
பெண்களைப் போற்றிய தந்தை பெரியார்
நக்கீரன் பதிப்பகம்அவருடைய பணிகளில் முதன்மையானது எதுவென்றால், பெண்களின் முன்னேற்றத்துக்கான வழிகளை துணிச்சலாக வெளியிட்டதுதான். பெண் என்பவள் ஆணுக்கு சரிநிகர் சமம் என்று...
View full detailsதேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தேவதாசிமுறை என்ற சமயச்சடங்கினை எதிர்த்த இந்தியப் பெண்களான முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் ஆகிய இருவரது முயற...
View full detailsஆண்மையின் ஆட்சியில்
புதிய குரல்"வணிக ரீதியான வாடகைத்தாய் முறையைத் தடை செய்வது தீர்வாகாது. இதனை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் முழுமையாகத் தடை ச...
View full detailsதண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மநு
திராவிடர் கழகம்இந்நூல் இன்றைய கட்டாயத் தேவை!"உண்மை" இதழின் நிருவாக ஆசிரியரும், சிறந்த ஆய்வாளரும் எழுத்தாளரும் கருத்தாளருமான அருமைத் தோழர் மானமிகு மஞ்சை வசந்தன் அவ...
View full detailsஉயர் சாதி இந்துப் பெண்
Her Storiesஉயர் சாதி எனச் சொல்லப்படும் சமூகத்தில் பிறந்த பெண்களுக்கு, கணவனை இழந்த பிறகு வாழ்க்கை இல்லை என்கிற சமூகச் சூழல் குறித்து, ரமா பாய் ஆங்கிலத்தில் எழு...
View full detailsமகளிர் குழுக்களும் மகளிர் திட்டங்களும்: ஓர் அறிமுகக் கையேடு
தன்னாட்சி பதிப்பகம்சரியான வாய்ப்புகள் வழங்கப்பட்டால் தமிழ்நாடு தழுவிய ஒரு வெற்றியாக நம் மகளிர் இயக்கம் வர முடியும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. நாம் அனைவரும் இந்தக் ...
View full detailsForegrounding the Role of Gender in the Interpretation of Meaning : A Study of Select Women’s Fiction
Doctor BrunoForegrounding the Role of Gender in the Interpretation of Meaning: A Study of Select Women’s Fiction delves into the intricate ways gender shapes t...
View full detailsஏன் வேண்டாம் நீட்?
நிமிர் வெளியீடுகல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேரா.சாந்தி, தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் குமார் ஆகியோரின் உரைகள் அடங்கிய இந்நூல், ஏ.கே.இராசன் அறிக்கை...
View full detailsபெண் எனும் பிள்ளைபெறும் கருவி (வாடகைத் தாய் முறை மீதான கேள்விகள்)
Dravidian Stockவாடகைத் தாய் முறை மனித மாண்பிற்கு எதிராக இருக்கிறது. பெண்ணை இயந்திரமாக மாற்றுவதற்கு அறிவியல் பயன்படுத்தப்படுகிறது. தன்னுடல் மீதான உரிமையை ஏழைப் பெண...
View full detailsPeriyar The Unrivalled
Emerald PublishersThis book celebrates the pioneering feminist ideas of Periyar EVR, whose 1933 book "Pen Yen Adimaiyaanal" introduced groundbreaking concepts like d...
View full detailsஅன்றே சொன்னார் பெரியார்
நிகர்மொழி பதிப்பகம்பெண்ணிய அலைகள்: முதல் அலை (1848 - 1920) - பெண்களின் வாக்குரிமைக்கும் கல்விக்குமான போராட்டங்கள் எழுச்சிகரமாக நடந்த காலகட்டம் இரண்டாம் அலை (1963 -...
View full detailsதிராவிட இயக்கத்தின் பெண் விடுதலை
கருஞ்சட்டைப் பதிப்பகம்உலகெங்கிலும் பெண்ணுலகம் தம்மை விடுவித்துக் கொள்ள எதிர்க்க வேண்டிய கூறுகளுக்கும், இந்தியப் பெண்கள் எதிர்க்க வேண்டிய கூறுகளுக்கும் பெரிய வேறுபாடு உண்...
View full detailsசுயமரியாதைத் திருமணம் ஏன்?
திராவிடர் கழகம்சுயமரியாதைத் திருமணம் ஏன்?
பிள்ளை பெரும் இயந்திரமா பெண்கள்?
சுயமரியாதைப் பதிப்பகம்பிள்ளை பெரும் இயந்திரமா பெண்கள்?
பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 3 தொகுதி 22
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்தேவதாசி முறை கூடாது என்று முதன் முதலில் எடுத்துக் கூறியது நாங்கள்தான், இந்த நாட்டுப் பார்ப்பனர்கள், "அய்யோ ! இது கடவுள் காரியம், இதில் தலையிடக் கூட...
View full detailsபெரியாரின் பெண்ணியப் புரட்சி
திராவிடர் கழகம்பெரியாரின் பெண்ணியப் புரட்சி
பெண்ணுரிமைச் சிந்தனை
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்"பெண்களை ஆண்கள் படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் பகுத்தறிவும் ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும். புராண காலட்சேபமும...
View full detailsபெண் ஏன் அடிமையானாள்?
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் ...
View full details