Skip to content

Blog

RSS
  • October 19, 2019

    தமிழர் பண்பாடும் தத்துவமும் (தடாகம்) அணிந்துரை - 2

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thamizhar-panpaadum-thathuvamum-thadagam அணிந்துரை - 2 இடதுசாரி சிந்தனையாளரும் மார்க்சிய அறிஞருமான நா.வானமாமலை அவர்களது ஆய்வுகள், நடுநிலையான விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு நெறிமுறைகளின்படி எழுதப் பட்டதாகும். இவரது ஆய்வுகள் சமூகப் பொருளாதார, அரசியல், தத்துவம், வரலாறு, பண்பாடு, கலை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் களம் கண்டிருக்கின்றன. அத்தகைய அறிஞரின் நூல்களுள் ஒன்றுதான் 'தமிழர் பண்பாடும் தத்துவமும்' என்ற...

    Read now
  • October 19, 2019

    தமிழர் பண்பாடும் தத்துவமும் (தடாகம்) அணிந்துரை - 1

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thamizhar-panpaadum-thathuvamum-thadagam அணிந்துரை - 1 பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் 'தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்ற இந்நூல், அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. பண்பாடு' என்னும் முதற் பிரிவிலே முருக - ஸ்கந்த இணைப்பு, பரிபாடலில் முருக வணக்கம், கலைகளின்...

    Read now
  • October 19, 2019

    தமிழர் பண்பாடும் தத்துவமும் (தடாகம்) பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thamizhar-panpaadum-thathuvamum-thadagam அணிந்துரை - 1 மயிலை சீனி வேங்கடசாமி அணிந்துரை - 2 முனைவர். ஆ.பத்மாவதி பண்பாடு முருகஸ்கந்த இணைப்பு பரிபாடலில் முருக வணக்கம் கலைகளின் தோற்றம் உலகப் படைப்புக் கதைகள் (கதை மூலங்களைப் பற்றி ஓர் ஆய்வு) தத்துவம் மணிமேகலையின் பௌத்தம் பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல் வாதக் கருத்துகள் பரபக்க லோகாயதம்

    Read now
  • October 19, 2019

    நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் (பதிப்புக் குறிப்பு)

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்      https://periyarbooks.com/products/nintru-kedutha-neethi-venmani-vazhakku-pathivugalum-         theerppugalum     1968 டிசம்பர் 25 அன்று இரவு கீழவெண்மணியில் உழைப்பாளி மக்கள் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட கொடுஞ் செயல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் பத்திரிகைகளிலும் இடம் பெற்று இந்திய நிலப்பிரபுத்துவத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. தஞ்சை மாவட்டத்தை 'தமிழகத்தின்...

    Read now
  • October 19, 2019

    நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் (பதிப்புக் குறிப்பு)

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்      https://periyarbooks.com/products/nintru-kedutha-neethi-venmani-vazhakku-pathivugalum-         theerppugalum     1968 டிசம்பர் 25 அன்று இரவு கீழவெண்மணியில் உழைப்பாளி மக்கள் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட கொடுஞ் செயல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் பத்திரிகைகளிலும் இடம் பெற்று இந்திய நிலப்பிரபுத்துவத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. தஞ்சை மாவட்டத்தை 'தமிழகத்தின்...

    Read now
  • October 19, 2019

    நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/nintru-kedutha-neethi-venmani-vazhakku-pathivugalum-theerppugalum கீழ வெண்மணியில்......         குழந்தைகளும் ஆண்களும் பெண்களுமாய் நாற்பத்து நான்கு பேர் துள்ளத் துடிக்கத் தீயில் கருகி மாய்ந்துபோன கோரச்சம்பவம் நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அந்தச் சம்பவ நினைவுகள் கடக்காமல் அங்கேயே நிற்கின்றன. இவர்களை அழித்த சூத்திரதாரி பின்னர் அழிக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்....

    Read now
  • October 19, 2019

    நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/nintru-kedutha-neethi-venmani-vazhakku-pathivugalum-theerppugalum அணிந்துரை         தமிழகத்தின் நெற்களஞ்சியமென்று அறியப்படும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நாகை வட்டம் கீழ்வெண்மணியில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த கோரப் படுகொலையில் 44 உயிர்கள் பலியாயின. சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், வயதானவர் கள் என்று ஒரு ஓலைக் குடிசைக்குள் பயந்து ஒதுங்கியவர்களை நெருப்பு வைத்து உயிருடன்...

    Read now
  • October 19, 2019

    நள்ளிரவில் சுதந்திரம் - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/nalliravil-suthanthiram அணிந்துரை         தமிழகத்தில் அறிவுச் செழுமை வளர்வதற்கும், பல துறைகளில், பல மட்டங்களில் பயனளிப்பதற்கும் உள்ள தடைகளில் ஒன்று தமிழில் மொழிபெயர்ப்புகள் பெருமளவில் இல்லாமை. அறிவு அசுர வேகத்தில் வளரும் இன்றைய காலத்தில் பல மொழிகளின் சிறந்த படைப்புகள் தமிழில் கிடைக்கப் பெறுவது தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு ஆதாரத்...

    Read now
  • October 19, 2019

    நள்ளிரவில் சுதந்திரம் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/nalliravil-suthanthiram முன்னுரை       "நள்ளிரவில் பெற்றோம் இன்னும் விடியவே இல்லை" என்ற புதுக்கவிதை வரிகள் பலரின் மனங்களில் பசுமரத்தாணிபோல் ஆழப்பதிந்து விட்டவை. இந்தியாவுக்குச் சுதந்திரம் ஏன் நள்ளிரவில் வழங்கப்பட்டது என்ற கேள்வியைக் கேட்டால் பல பேரிடமிருந்து பலவிதமான விடை கிடைக்கும். சரியான விடை 'Freedom at Midnight' (நள்ளிரவில் சுதந்திரம்) என்ற...

    Read now