Skip to content

Blog

RSS
  • November 8, 2019

    பெரியாரும் பிறநாட்டு நாத்திக அறிஞர்களும் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்   https://periyarbooks.com/products/periyarum-piranaattu-naathiga-arignargalum  பதிப்புரை அன்பு நண்பர் ப. பூவராகன் (ப. செங்குட்டுவன் அவர்கள் இளமைக் காலந்தொட்டே மிகச் சிறந்த பகுத்தறிவாளர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் (B.SC.,) படிக்கும் போதே திராவிடர் மாணவர் கழகச் செயலளாராக இருந்தவர். அப்போது மு.க. சுப்பிரமணியன் அவர்கள் எம்.ஏ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர் திராவிடர்...

    Read now
  • November 8, 2019

    பெரியாரும் பிறநாட்டு நாத்திக அறிஞர்களும் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyarum-piranaattu-naathiga-arignargalum  பொருளடக்கம் பெரியார் உலகச் சிந்தனையாளர் வரிசையில் பெரியார் ஆத்மா மறுபிறவி சோதிடம் கடவுள் இங்கர்சால் இங்கர்சால் வாழ்க்கைக் குறிப்பு மதம் கடவுள் மூடநம்பிக்கை பெர்ட்ரண்ட் ரசல் பெர்ட்ரண்ட் ரசல் ஒரு அறிவுலக மேதை ஆன்மா - மனம் என்பது என்ன? டாக்டர் ஆப்ரகாம் கோவூர் அறியாமையின் வைரி உயிர் - மனம் -...

    Read now
  • November 8, 2019

    பகத் சிங் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/bhagath-singh   பதிப்புரை எல்லோருக்கும் மே கனவுகள் இருக்கின்றன. ஆனால் சிலருடைய கனவுகள் மட்டும்தான் மற்றவர்களை உசுப்பேற்றுகின்றன; உத்வேகப்படுத்து கின்றன. தேசத்துக்காகப் போராட வேண்டும் என்ற வேட்கையை மனத்துக்குள் ஊட்டுகின்றன. அந்த வகையில் சுதந்தரப் போராளி பகத் சிங்கின் கனவு ஒவ்வொரு இந்தியனையும் சுதந்தரப் போராட்டக் களத்துக்கு உந்தித் தள்ளியது. காரணம், அந்தக் கனவை...

    Read now
  • November 8, 2019

    பகத் சிங் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/bhagath-singh   பொருளடக்கம் ஒரு கடிதம் விதை போராளி கான்பூரில் சிலநாள் பதிலடி புரட்சி ஓங்குக! பதுங்கும் புலி வங்காள வாசம். புத்தகக் காதலர் இரு சட்டங்கள் வீச்சு மாணவர்கள் புது ஆயுதம் நீதி (நாடக) மன்றம் கண் துடைப்பு காத்தல் கண்ணீர் எதற்கு?

    Read now
  • November 8, 2019

    அன்னை மணியம்மையின் சிந்தனை முத்துக்கள் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/annai-maniammaiyin-sinthanai-muthukkal  பதிப்புரை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் நினைவுநாளில், அவர் வெளியிட்ட கருத்துகளை ஓர் அரிய தொகுப்பாக வெளியிடுவதில் நமது நிறுவனம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது. இதன் தொடக்கத்திலிருந்து ஆயுள் செயலாளராகப் பணிபுரிந்த அம்மையார் ஒரு பல்கலைக் கொள்கலன். அவர்கள் அய்யா அவர்கட்கு ஆற்றிய தொண்டுதான் சிலருக்குத் தெரியும். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினருக்கும்,...

    Read now
  • November 8, 2019

    அன்னை மணியம்மையின் சிந்தனை முத்துக்கள் - நம் இதய மலர்வளையம்!

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/annai-maniammaiyin-sinthanai-muthukkal  நம் இதய மலர்வளையம்! நம் அம்மா அவர்கள் மறைந்து 33 ஆண்டுகள் ஓடிவிட்டன! நம் அறிவு ஆசான் அய்யா அவர்களை 95 ஆண்டு வரை வாழ வைத்து, அதற்குப் பிறகு அய்ந்து ஆண்டுக் காலம், அவர்கள் விட்டுச் சென்ற பணியை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவிதச் சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடித்து,...

    Read now
  • November 8, 2019

    அன்னை மணியம்மையின் சிந்தனை முத்துக்கள் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/annai-maniammaiyin-sinthanai-muthukkal   பொருளடக்கம் கொடியின் தத்துவம் கந்த புராணமும் இராமாயணமும் ஒன்றே! பாரதி விழா பிற சமயமும் நம் (இந்து) சமயமும் தேவர்களின் காமவிகாரம் சீதையைப் பற்றிய ஒரு நடுநிலை ஆராய்ச்சி அரசியல் அரங்கில் கல்லும் செம்பும் கடவுளா? எனது அச்சம் காங்கிரஸ் கொடி விக்கிரகங்களைத் தொழலாமா? வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புப் போர்! வடநாட்டுச்...

    Read now
  • November 8, 2019

    புரட்சியாளர் பெரியார் (ராமையா பதிப்பகம்) - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/puratchiyaalar-periyar-ramaiya-pathippagam   பதிப்புரை 'மண் பயனுற வேண்டும்' என்றார் பாரதியார். அப்படி மண் பயனுற புதிய நெறியினைக்காட்டி உலகம் போற்றும் உன்னத பெரியோர்களுள் ஒருவராக விளங்கியவர் தாம் தந்தை பெரியார். அவர் எதனையும் ஆராய்ந்து பார்த்து அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கச் செய்தார். ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற வைத்த சாக்ரட்டீஸைப்...

    Read now
  • November 8, 2019

    புரட்சியாளர் பெரியார் (ராமையா பதிப்பகம்) - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/puratchiyaalar-periyar-ramaiya-pathippagam  அணிந்துரை தமிழக மெங்கும் பெரியார் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடும் நேரத்தில், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் திரு.நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் புரட்சியாளர் பெரியார்' என்ற பெயரில், தமிழ் மக்களுக்கு ஓர் அரிய நூலை எளிய நடையில் உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு நற்பணி. இந்நூல் பெரியார் அவர்கள் பிறந்தபோதும் அதற்கு முன்பும்...

    Read now