Skip to content

Blog

RSS
  • நவம்பர் 22, 2019

    நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 2) - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்   https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp  கல்வி நெறிக்காவலர் அய்யா நெ.து.சு. அவர்கள் நினைவு அலைகள் இரண்டாம் பாகத்தின் முதற்பதிப்புக்கு அளித்த முன்னுரை பிறவி - மனிதப் பிறவி - பெறற்கரிய பேறாம். அப் பேற்றினை யான் பெற்றேன்; வழி வழி வந்த சான்றாண்மைச் சூழலில் வளர்ந்தேன். அது பெரும் ஆதாயம். அப்பேற்றினைப் பெற்றவர்கள் அனைவரும் கற்றவர்கள் அல்லர்....

    Read now
  • நவம்பர் 22, 2019

    நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 3) - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp   நினைவு அலைகள் மூன்றாம் பகுதிக்கு டாக்டர் நெ.து.சு. அளித்த முன்னுரை 'நினைவு அலைகள்' என் வாழ்க்கை வரலாறு ஆகும். இது மூன்று பகுதிகளாக விரிந்துள்ளது. இவ்வளவு விரிவாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது. தற்புகழ்ச்சியாக மாறிவிடாதா? நான் தன் வரலாறு எழுத விரும்பவில்லை. சத்ய கங்கையின் ஆசிரியர், பகீரதன் பல முறை என்னைத்...

    Read now
  • நவம்பர் 22, 2019

    நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 3) - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp   பொருளடக்கம் பதிப்புரை முன்னுரை முதலமைச்சர் காமரசாருக்கு மாலை சூட்டினேன் தலைவர்களின் பாராட்டு தில்லிப் பயணம் கல்வி இயக்குநர் மாநாடு ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் பண்டித நேருவின் கவலை காமராஜர் என் படத்தைத் திறந்தார் கல்வியின் உண்மை நிலை தொடக்கக் கல்வி உயர்நிலைக் குழு பாரட்டுத் தேனீர் விருந்து தொடக்கக் கல்வி நாட்டுடைமை...

    Read now
  • நவம்பர் 22, 2019

    நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 2) - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp  பொருளடக்கம் பதிப்புரை கல்வி நெறிக்காவலர் அய்யா நெ.து.க. அவர்கள் நினைவு அலைகள் இரண்டாம் பாகத்தின் முதற்பதிப்புக்கு அளித்த முன்னுரை காணிக்கை மாவட்டக் கல்வி அலுவலர் பயிற்சி அதுவலுக்கு அடங்கியே உரிமை விம்மி விம்மி அழுதேன் தந்தையாரைக் கண்டேன் பயிற்சி முடிந்தது கோடா கிருஷ்ணமூர்த்தி பந்தலுவின் கோபம் பணியில் மூழ்கினேன் அரசு ஊழியருக்குப் பாதுகாப்பு...

    Read now
  • நவம்பர் 21, 2019

    தந்தை பெரியார் - முழுமையான வரலாறு - முன்னுரை

    இந்தப் பதிப்புரையை எழுத நேர்கிற வேளையில் நம் மனதில் ஒரு மின்னல் வெட்டாய் தோன்றுகின்ற ஒரு வாசகம். தந்தை பெரியார் அவர்கள் காலமானபோது தலைவர் கலைஞர் அவர்கள் தன் இரங்கல் உரையில் "தந்தை பெரியார் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்”. இப்படி கவித்துவமாக சொல்லியிருப்பார்.
    Read now
  • நவம்பர் 21, 2019

    தந்தை பெரியார் - முழுமையான வரலாறு - பதிப்புரை

    இந்தப் பதிப்புரையை எழுத நேர்கிற வேளையில் நம் மனதில் ஒரு மின்னல் வெட்டாய் தோன்றுகின்ற ஒரு வாசகம். தந்தை பெரியார் அவர்கள் காலமானபோது தலைவர் கலைஞர் அவர்கள் தன் இரங்கல் உரையில் "தந்தை பெரியார் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்”. இப்படி கவித்துவமாக சொல்லியிருப்பார்.
    Read now
  • நவம்பர் 20, 2019

    நீதிக்கட்சி வரலாறு - தொகுதி 1 & 2 (2 புத்தகங்கள்) - முன்னுரை

    நூற்றாண்டு விழாவை நெருங்கிக்கொண்டு இருக்கும் திராவிட இயக்கத்தின் முதல் 30 ஆண்டு கால முழுமையான வரலாறு இது. 'திராவிடர் இயக்க வரலாற்றுக் கணினி’ என்று பாராட்டப்பட்ட க.திருநாவுக்கரசு தனது அதீதமான உழைப்பால் இதை உருவாக்கியிருக்கிறார். அடுத்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முழுமையான வரலாற்றையும் அவர் பரபரப்பாய் எழுதி வருகிறார். பலரது கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட வேண்டிய, பெரிய உழைப்பு தேவைப்படும் ஒரு பணியை தனி மனிதராய் இருந்து செயல்படுத்தும் திறமை கொண்ட வரலாற்று ஆசிரியர்களில் முக்கியமானவர் க.திருநாவுக்கரசு.
    Read now
  • நவம்பர் 20, 2019

    திருச்சி வெ.ஆனைமுத்து கருத்துக் கருவூலம் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/trichy-ve-aanaimuthu-karuthu-karuvoolam   முன்னுரை அறிவுலகில் பேராளுமை செய்த அய்யா தந்தை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் முடிந்த வரை தொகுத்து, முதன்முதலில் முப்பெரும் தொகுதிகளாக்கித் தமிழர்க்குத் தந்தவர் பெரியாரியல் அறிஞர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் ஆவார். 2010 இல் விடுபட்ட பெரியாரின் பிற படைப்புகளையும் சேர்த்து 20தொகுதிகளாக அவர் வெளியிட்டார். 90 அகவையைத் தொடும்...

    Read now
  • நவம்பர் 20, 2019

    திருச்சி வெ.ஆனைமுத்து கருத்துக் கருவூலம் - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/trichy-ve-aanaimuthu-karuthu-karuvoolam  அணிந்துரை 90 வயதைத் தொட்டு, பெரியாரின் பெருந்தொண்டராக இன்றும் உற்சாகமாக வலம் வருகிறார் திருச்சி வே.ஆனைமுத்து. அரசுப் பணியைத் துறந்து அரசியல் பணியை ஏற்றவர். பகுத்தறிவு, நாத்திகம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை ஆகிய தத்துவத்துக்காக எழுதியும் பேசியும் போராடியும் வருகிறார். இளமையில் முடுக்குடன் இருப்பவர்கள் முதுமையை அடையும்போது மெள்ள...

    Read now