பாரதி புத்தகாலயம்
அம்பேத்கர் என்ன சொல்கிறார்? (நான்காவது பதிப்பு)
பாரதி புத்தகாலயம்அம்பேத்கரின் படைப்புகள் சாதி, சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வணிகம் இப்படியாகப் பரந்து விரிகிறது. அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் 37 தொக...
View full detailsமார்க்சிய அரசியல் பொருளாதாரம்
பாரதி புத்தகாலயம்மார்க்சிய அரசியல் பொருளாதாரம் - வெங்கடேஷ் ஆத்ரேயா ******
நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்
பாரதி புத்தகாலயம்சீனு ராமசாமி “இவ்வுலகிற்கு ஒரு கவிஞரிடமிருந்து அதிகபட்சம் ஆரேழு கவிதைகள்தான் தேவையாக இருக்கிறது” என்று ஒரு கவிதையில் சொல்கிறார். ஞானக்கூத்தன் தமிழ்...
View full detailsஉள்நாட்டு அகதிகள் (மூன்று மாநில கள ஆய்வு)
பாரதி புத்தகாலயம்உள்நாட்டு அகதிகள் (மூன்று மாநில கள ஆய்வு) - எம்.எஸ். செல்வராஜ் எமது ஆய்வுகளில் மையமாக நாம் எடுத்துக்கொண்ட சாதாரண மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் இ...
View full detailsஇந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்
பாரதி புத்தகாலயம்இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம் தமிழ்நாட்டுக்கு ஓர் அநீதி என்று அந்த மாநில மக்களவை உறுப்பினர் ஒருவர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினால் அதற்கு ப...
View full detailsமாவீரன் பகத்சிங் நாடகம்
பாரதி புத்தகாலயம்மாவீரன் பகத்சிங் நாடகம் மாவீரன் பகத்சிங்கின் வீரம் செறிந்த வரலாற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் அதேநேரத்தில் மக்கள் முன் நிகழ்த்தும் கலைவடிவமான, ...
View full detailsஇந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்
பாரதி புத்தகாலயம்இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும் இந்தியப் பொருளாதாரமும் – அறைகூவல்களும் என்ற நூலினைச் சிறந்த முறையில் எழுதியுள்ள முனைவர் பு . அன்பழகன், எனது மா...
View full detailsஆர் எஸ் எஸ். ஸின் ஆழமும் அகலமும்
பாரதி புத்தகாலயம்ஆர் எஸ் எஸ். ஸின் ஆழமும் அகலமும் நம் நாட்டை எவ்வகையான பாதையில் கொண்டுச் செல்ல ஆர் எஸ் எஸ் முயற்சிக்கிறது என்பதை சரியாக புரிந்துகொள்ளவும், இந்த அமைப...
View full detailsஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை
பாரதி புத்தகாலயம்தமிழக மண்ணில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 22 ஆண்டுகாலம் தொடர்ந்து மக்களால் நடைபெற்ற இயக்கம் இது. அரசு வன்முறை 13 மனித உயிர்களை பலிகொண்டும், எண்ணற்றோ...
View full detailsசிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை
பாரதி புத்தகாலயம்எத்தனை முறை வாசித்தாலும் வியப்பு தீராத சிங்கார வேலரின் வாழ்க்கை வரலாறும், வாழ்வின் அந்திம காலத்திலும் கொண்ட கொள்கையில் தளர்வின்றி செயல்பட்ட அவரது த...
View full detailsசிந்து முதல் வைகை வரை:Tha-Mu-E-Ka-Sa
பாரதி புத்தகாலயம்கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன் ஒரு நாகரிகம், இன்றைப் போலவே சுட்டச் செங்கற்களால் கட்டடங்களை கட்டியிருக்கிறது. ஊருக்கு மத்தியில் பெரும் குளியலறை...
View full detailsசாதி, வர்க்கம், மரபணு
பாரதி புத்தகாலயம்ப.கு.ராஜன், ஒரு மின்பொறியாளர், இந்தியாவிலும் , இந்தியாவிற்கு வெளியிலுமாக 25 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணை , எரிவாயு அரங்கில் பொறியியல் மற்றும் பொறியியல்...
View full detailsசாதியம்: வேர்கள் விளைவுகள் சவால்கள்
பாரதி புத்தகாலயம்சாதியம்: வேர்கள் - விளைவுகள் - சவால்கள் “எனக்கொரு பெரும் கனவு இருக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியாத சமுதாயம் நாளை மலர வேண்டும். தொல்லியலாளர்...
View full detailsஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக
பாரதி புத்தகாலயம்ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பினராயி விஜயனின் இந்த உரைகள், எழுத்துகளின் மையப்புள்ளியாக ‘ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்துகளை அடையாளம் காண்பதும், அனைத்துப் பகுதிகள...
View full detailsபிள்ளையார் அரசியல்
பாரதி புத்தகாலயம்பிள்ளையாரை வைத்து இந்துத்துவவாதிகள் நிகழ்த்தும் அராஜகங்களை விவரிக்கிறது இந்நூல்.
பசு பாதுகாப்பு: பாசிச அணிதிரட்டல் ( முதற் பதிப்பு )
பாரதி புத்தகாலயம்பசு பாதுகாப்பு: பாசிச அணிதிரட்டல் மனிதர்களை வேட்டையாட தயங்காத சங்பரிவாரங்கள் கால்நடை எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூப்பாடு போடுகின்றன. இந்தியா...
View full detailsபகுத்தறிவின் குடியரசு
பாரதி புத்தகாலயம்பகுத்தறிவின் குடியரசு ***** தபோல்கர், பன்சாரே, கல்புர்கி... மூன்று பகுத்தறிவாளர்கள், பக்குவப்பட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்வீரர்கள், தம...
View full detailsநாம் செய்யவேண்டிய வேலை என்ன?
பாரதி புத்தகாலயம்சமூக கொடுமைகளுக்கு தீர்வுகாண இருக்கும் ஒரே அரசியல் வழி’சம்தர்ம’சமூகத்தைப் படைப்பதே!இதற்கு அடிப்படையான ஸ்தாபான அமைப்பைக் கட்டுவதும்,ஆக்கப்பூர்வமான வ...
View full detailsமொழி என்பது...
பாரதி புத்தகாலயம்மொழி என்பது...
மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்திற்கான புதிய அலை
பாரதி புத்தகாலயம்மோடி அரசாங்கம்:வகுப்புவாதத்தின் புதிய அலை “சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்....
View full detailsமே தின வரலாறு
பாரதி புத்தகாலயம்1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் ஹே மார்க்கெட்டில் எட்டு-மணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர் மீது ஏவப்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் குருத...
View full detailsமார்சியப் பார்வையில் அம்பேத்கர்
பாரதி புத்தகாலயம்அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே'நிலவிய முரணும் நட்பும் பற்றி ஆராய்கிறது. தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது சாதிய அமைப்பு உருவாக்கியிருந்...
View full detailsமருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு வளர்ச்சிக்கு தண்டமா ?
பாரதி புத்தகாலயம்இந்த நூலில், மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், அதில் அகில இந்தியக் கோட்டா முறை, எவ்வாறு ஏற்பட்டது, அது இன்றும் தொடர்வத...
View full detailsகடவுள் பிறந்த கதை
பாரதி புத்தகாலயம்கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள்.அந்தப் பணியை...
View full details