Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • May 25, 2023

    புத்தரும் அவர் தம்மமும் - பதிப்புரை

     புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/butharum-avar-dhamma   பதிப்புரை புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தியவர். சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாய் எதிர்த்தவர். அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக்காட்டியவர். "கீழ்ச்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே ஒளிவிட்டு எரிந்திடும்" "மேல்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து...

    Read now
  • May 25, 2023

    புத்தரும் அவர் தம்மமும் - முகப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/butharum-avar-dhamma   முகப்புரை காலகாலமாய், மக்கள் தம் காலத்தில் நிலவி வருவனவும், பாரம் பரியமாய் அடையப் பெற்றனவும் ஆன நம்பிக்கைகள், கருத்துக்கள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யத் தாமாகவே நிர்ப்பந்திக்கப்படு கிறார்கள். தமது காலத்துக்கும் கடந்த காலத்துக்குமான அனுபவங் களுக்கிடையே ஓர் ஒருமையை ஏற்படுத்தவும், உணர்வு, சிந்தனை ஆகியவற்றின் தேவைகளைத் தீர்க்கவும், எதிர் காலத்தை நம்பிக்கை...

    Read now
  • May 25, 2023

    புத்தரும் அவர் தம்மமும் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/butharum-avar-dhamma பொருளடக்கம் நூல் – 1 சித்தார்த்த கவுதமர் -- ஒரு போதிசத்வர் எவ்வாறு புத்தர் ஆனார் பகுதி 1 - தோற்றம் முதல் துறவு வரை அவர் குலம் அவர் முன்னோரின் மரபு அவர் தோற்றம் அசித்தரின் வருகை மஹாமாயாவின் மறைவு குழந்தைப் பருவமும் கல்வியும் இளம்பருவ குணநலன்கள் திருமணம் மகனைக் காக்கத்...

    Read now
  • May 25, 2023

    திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravidar-iyakka-paarvayil-bharathiyar   இந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் (செ.சேகர்) வேலூர் மாவட்டம், வாலாசா வட்டம், வை.ச.மோட்டூர் செயராமன்-முனியம்மாள் இணையரின் மகனாக 21.05.1959 இல் பிறந்தார். தொடக்கக் கல்வியை வை.ச.மோட்டூரிலும், உயர்நிலைக் கல்வியை வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை மேல் விசாரம் அப்துல் அக்கீம் கல்லூரியிலும் (இளம் அறிவியல் வேதியியல் – B.Sc.Chemistry) பயின்றார். பெரியார்...

    Read now
  • May 24, 2023

    திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - சிறப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravidar-iyakka-paarvayil-bharathiyar   சிறப்புரை - முனைவர் பொற்கோ சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னைத் துணைவேந்தர்   திராவிடர் இயக்கப் பார்வையில் மகாகவி பாரதியார் எப்படித் தோற்றம் அளிக்கிறார் என்பதை வாலாசா வல்லவன் இந்த நூலில் தகுந்த சான்றுகளோடு வாசிப்பாளர்களுக்குத் தெளிவாகப் புலப்படுத்துகிறார். திரு வல்லவன் அவர்கள் மிகவும் முயன்று பாடுபட்டு இந்த நூலை உருவாக்கியுள்ளார்....

    Read now
  • May 24, 2023

    திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravidar-iyakka-paarvayil-bharathiyar   முன்னுரை - வாலாசா வல்லவன் (முதற் பதிப்பிற்காக எழுதப்பட்ட முன்னுரை)   1996 சூலை மாதம் முதல் 1997 மே மாதம் வரையில் சிந்தனையாளன் ஏட்டில் நான் எழுதிய பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? என்ற தலைப்பிலான கட்டுரைகளின் தொகுப்பே திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் என்ற தலைப்பில் நூல்...

    Read now
  • May 24, 2023

    திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravidar-iyakka-paarvayil-bharathiyar   பொருளடக்கம்   புத்தகம் பற்றி ஆசிரியர் குறிப்பு பதிப்பாளர் முன்னுரை சிறப்புரை - முனைவர் பொற்கோ முன்னுரை - வாலாசா வல்லவன் 1.       பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? 2.       பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன? 3.       பாரதியின் பார்ப்பன இன உணர்வு 4.       பாரதியின் பார்வையில் திராவிடர்...

    Read now
  • May 24, 2023

    திருக்குறள் - புலவர் குழந்தை உரை - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thirukkural-pulavar-kuzhanthai-uarai-poombuhar-pathippagam பொருளடக்கம முகவுரை அறத்துப்பால் 1. இல்லறவியல் 2. துறவறவியல் பொருட்பால் 1. அரசியல் 2. உறுப்பியல் 3. ஒழிபியல் இன்பத்துப்பால் 1. களவியல் 2. கற்பியல் குறட்பா முதற் குறிப்பகர நிரல்

    Read now
  • May 24, 2023

    பாரதிதாசன் திருக்குறள் உரை - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/bharathidasan-thirukkural-uarai அணிந்துரை   புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் செந்தமிழ் நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் கவிஞராகத் திகழ்ந்தார் என்பது பாரோர் போற்றும் புகழ்ச்சிக்குரிய மொழியாகும். புதுமைக் கவிஞர் பாரதியாருக்குப்பின், மக்கள் கவிஞர் என்று போற்றப்படும் பெருமைக்குரியவராக விளங்கியவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனே ஆவார். உலகில், சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்;...

    Read now