புது வரவு | New Arrivals
"சுயமரியாதை இயக்கக் கருத்தியல் களஞ்சியம்" சாமி கைவல்யம்
திராவிடர் கழகம்"யாரடா சூத்திரன்?” 15, 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் (பெரியாரும் கைவல்யமும்) சென்றிருக்கும்போ...
View full detailsவிதி நம்பிக்கையை வீழ்த்திய அதி நவீன மருத்துவங்கள்!
திராவிடர் கழகம்•இதய நோய்கள் நுரையீரல் அழற்சி கல்லீரல் அழற்சி இரைப்பை, உணவுக் குழல் நோய்கள் நீரிழிவு நோய் சிறுநீரக நோய்கள் *உயர் ரத்த அழுத்தம் மகப்பேறு முக அறுவை ...
View full detailsஅப்பா காரைக்குடி இராம.சுப்பையா
கருஞ்சட்டைப் பதிப்பகம்"இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை, 'சுயநலம்' மேலோங்கிவிட்டதால் சென்று விட்டார்கள். அவர்கள் எப்படி நீடிக்க முடியும்?' என்பார். மீண்டும் அவர்கள் வருகிற...
View full detailsஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 7)
கருஞ்சட்டைப் பதிப்பகம்"தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களின் "ஒன்றே சொல்! நன்றே சொல்" என்ற நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. அவர் நம்மை அழைத்து "ஒன்றே சொல்! நன்றே சொல்!" ...
View full detailsபுரட்சியும் விளைவுகளும்
கருஞ்சட்டைப் பதிப்பகம்ரஷ்ய-சீனப் புரட்சிகளின் முடிவு மார்க்சியத்தில்போய் நின்றன. சாதியத்திற்கு இணையான நிறவெறி அமெரிக்கப் புரட்சியின் தொடக்கமாகவே இருந்தது. இதை அமெரிக்க உ...
View full detailsகால்டுவெல் ஐயர் சரிதம்
கருஞ்சட்டைப் பதிப்பகம்ரா.பி. சேதுப்பிள்ளை (ராசவல்லிபுரம் பி. சேதுப்பிள்ளை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் இராசவல்லிபுரத்தில் 2.3.1896-இல் பிறவிப்பெருமான்பிள...
View full detailsதமிழ் மண்ணில் சேரன்மாதேவி குருகுலம்
கருஞ்சட்டைப் பதிப்பகம்கண்டிப்பதை விட வேறு வழியில்லை "ஐயர் பெரிய, சிறந்த கல்வியாளர். முற்றும் கற்ற பெரியவர். அவர் சிறந்த தியாகி, தேசத்திற்காக உழைத்தவர். அவர் தமிழ் மக்களு...
View full detailsஎம்.சி.ராசா: வாழ்க்கை வரலாறும் பேச்சும் எழுத்தும்
Dravidian Stock1920ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றவர். சட்டசபைக்கு நீதிக்கட்சியின் துணைத் தலைவராகத் தேர்...
View full detailsதேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தேவதாசிமுறை என்ற சமயச்சடங்கினை எதிர்த்த இந்தியப் பெண்களான முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் ஆகிய இருவரது முயற...
View full detailsபண்டிதர் அயோத்திதாசரும் மகா மதுர கவி வீ.வே.முருகேச பாகவதரும்
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்"பௌத்த ஆய்வு உலகில், நண்பர் முனைவர் ஜெயபாலன் அவர்களின் படைப்பான பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூல் அறிஞர் பெருமக்களின் பாராட்டுதலைப் பெற்று...
View full detailsபொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்
அலைகள் வெளியீட்டகம்ரஷிய புரட்சியாளர் லெனின் எழுதிய இந்த நூல், ஆழமான தத்துவங்களைக் கொண்ட்டிருக்கிறது. பொருள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது; அதில் இருந்து தோன்றும்...
View full detailsநிலவு எனும் கனவு
புதையல் பதிப்பகம்இஸ்ரோ விஞ்ஞானியான இந்த நூலின் ஆசிரியர், நிலவு தொடர்பான அத்தனை தகவல்களையும் தமிழில், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் தந்து இருக்கிறார...
View full detailsஆண்மையின் ஆட்சியில்
புதிய குரல்"வணிக ரீதியான வாடகைத்தாய் முறையைத் தடை செய்வது தீர்வாகாது. இதனை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் முழுமையாகத் தடை ச...
View full detailsபன்முக அறிஞர் அம்பேத்கர்
அஆஇ பதிப்பகம்அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை அவரது சமூகப் பங்களிப்பின் வழி சொல்லும் நூல் இது. வரலாற்று நிகழ்வுகளில் அவர் ஆற்றிய பங்கு இந்த நூலில் தெளிவாக விளக்கப்ப...
View full detailsமரணம்
திராவிடர் கழகம்அறிவு வளர்ச்சியற்ற காலத்தில், இறப்பு என்றால் என்ன என்பதை உணராத காலத்தில் ஏற்பட்ட மூடநம்பிக்கைகளும், அவர்கள் உருவமே இல்லாத நிலையிலும் வழிகாட்டுவார்க...
View full detailsமருத்துவமும் மூடநம்பிக்கைகளும்
திராவிடர் கழகம்"ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்க...
View full detailsநீலச்சட்டைக் கலைஞர்
அய்யுறு வெளியீடுகலைஞர் ஓர் எதிர்க்கட்சித் தலைவராக நின்று 'சாதியத்தை எதிர்கொள்ளும்' நேர்வை எழுதியும் பேசியும் சட்டமன்றத்தில் கவனம் ஈர்த்தும் வந்தார். அதில் முதன்மைய...
View full detailsதம்பிக்கு பாகம் - 2
காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்தம்பிக்கு பாகம் - 2 | Thambikku Part 2
தம்பிக்கு பாகம் - 1
காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்தம்பிக்கு பாகம் - 1 | Thambikku Part 1
இவர்களும் தெய்வமாக்கப்படலாம்
காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்"இந்த புத்தகம் எல்லோரும் கேட்ட கதை தான். ஒன்றும் புதிதில்லை. ஆனால், சொல்லும் முறையில் வரிக்கு வரி சரவணகுமார் ஆச்சரியப்படுத்துகிறார். தொ.ப-வை உள்வாங...
View full detailsஊர்வாயி
காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்தமிழகத்தின் கிராமங்களெங்கும், நகரங்களெங்கும் ஒரு நோயைப் போல விரவிக் கிடக்கிறது சர்தி அதைக் கடந்து வரத் துடிக்கும் எனிய மனிதர்களை அதை விடம் கீழமைப்ப...
View full detailsஆதி திராவிடர் வரலாறு
Dravidian Stock1922இல் பெருமாள் பிள்ளை அவர்கள் இந்நூலை எழுதும்போது அவருக்குக் கிடைத்த எல்லா ஆங்கில வரலாற்று நூல்களையும் படித்து மேற்கோள் கொடுத்துள்ளார். சங்க இலக்...
View full detailsபுதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
Dravidian Stockகுறிப்பிட்ட எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்புகளை மட்டும் தொகுத்தளிப்பது ஒரு வகை.அந்த எழுத்தாளர் படைப்புகள் குறித்து மற்ற இலக்கியவாதிகள் கூறியதை தொகு...
View full detailsசுஜாதாவின் கோனல் பார்வை
Dravidian Stockசுஜாதா விஞ்ஞானம் படித்தவர்தான். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு “வேத வித்து”. வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மூலமாகவே தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக் க...
View full details