
சமயம்: ஓர் உரையாடல் - பேராசிரியர் தொ.பரமசிவன்
சமயம்: ஓர் உரையாடல் - பேராசிரியர் தொ.பரமசிவன்
மதுரை புத்தகத் திருவிழா என் வாழ்வில் கொடுத்த கொடைகள் ஏராளம். அதிலொன்று தொ.பரமசிவன் அய்யாவின் உரையைக் கேட்டதும், அவரது புத்தகங்களை வாங்கியதும். 2008ல் நடந்த 3வது மதுரை புத்தகத் திருவிழாவில் சமயம் ஓர் உரையாடல் என்ற நூலை வாங்கினேன். அந்த வாரத்திலேயே ‘உலகமயமாக்கச் சூழலில் பண்பாடும் வாசிப்பும்’ என்ற தலைப்பில் தொ.பரமசிவன் பேசியதை கேட்கும் வாய்ப்பும் கிட்டியது. அந்த உரையும், சமயம் நூலும் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.