
கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
அந்த ஏசு கிருஸ்துவினுடைய வாழ்க்கை வரலாறுகளை தக்க சான்றுகளுடன், வரலாற்று நூல்களின் துணைகொண்டு தன்னுடைய ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து, ஏது கிருஸ்து என்ற ஒருவர் வாழ்ந்ததில்லை என்றும், அவர் கற்பனை கதாபாத்திரம் என்றும் தெளிவுபடுத்துகின்றார் திரு.ஜோசப் இடமருகு அவர்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.