
தேவ-அசுர யுத்தம் ஆரிய-திராவிட யுத்தமா?
தமிழர்கள் இதைப் படித்தால் தங்கள் பூர்விகம் என்ன, தங்களின் முன்னோர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். பாகுபாடு இன்றி மாந்தர்கள் அனைவரிடமும் புராணியக் கடவுள்கள் நியாயமாக நடந்து கொண்டனவா என அவர்களுக்கு சந்தேகம் வந்தால், அப்படி சந்தேகம் வரும்படி சித்தரிக்கப்பட்டிருப்பது ஏன் எனும் யோசனை வந்தால் அதற்கு கம்பெனி ஜவாப்தாரி அல்ல!
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.