Skip to content

Blog

RSS
  • மார்ச் 18, 2019

    நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - நூலாசிரியர் குறிப்பு

    நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (feudal) எண்ணவோட்டமே.!
    Read now
  • மார்ச் 18, 2019

    நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - பொருளடக்கம்

    நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (feudal) எண்ணவோட்டமே.!
    Read now
  • மார்ச் 18, 2019

    நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - காணொளிகள்

    நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (feudal) எண்ணவோட்டமே.!
    Read now
  • மார்ச் 18, 2019

    நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?

    நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (feudal) எண்ணவோட்டமே.!
    Read now
  • மார்ச் 18, 2019

    ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்       https://periyarbooks.com/products/aathikka-sathigalugkku-mattume-avar-periyaraa               தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும் என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கியது (1925) முதல்.. இவ்வுலகில் இருந்து விடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு மதுரையில் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்துப் பேசியதற்காக கல்வீச்சுத் தாக்குதலுக்கு...

    Read now
  • மார்ச் 18, 2019

    ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/atika-sathikalugu-mattuma-avar-periyara.html   அய்யாவின் அணிந்துரை உதை கொடுக்கும் இடத்தில் தீண்டாமை நீங்குகிறது. - குடி அரசு 17.2.1929 திராவிடர், ஆதி திராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய நான்கு கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். - குடி அரசு 8.9.1940 ஆதி திராவிடன் - திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது....

    Read now
  • மார்ச் 18, 2019

    ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - பொருளடக்கத்தின் உள்ளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/aathikka-sathigalugkku-mattume-avar-periyaraa   பொருளடக்கத்தின் உள்ளடக்கம் 1.ஜாக்கெட்டும் ஜாதியும்: பெரியாரின் வரலாற்றைப் படிக்காமல், அவர் எழுத்தை பேச்சை உள்வாங்கிக் கொள்ளாமல் செய்யப்படும் அவதூறு விமர்சனங்களுக்கான தேவை எதில் இருந்து வருகிறது? 'பறையர் இனப்பெண்கள் ரவிக்கை கட்ட ஆரம்பித்ததால் துணிவிலை அதிகமானது' என்று சொன்னாரா பெரியார்? 2.ஏன் இந்த வேண்டாத வேலை? பெரியார் குறித்து தலித் சிந்தனையாளர்கள்,...

    Read now
  • மார்ச் 18, 2019

    ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - இவர்கள் இல்லாமல் இந்தப் புத்தகம் இல்லை !

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்           https://periyarbooks.com/products/aathikka-sathigalugkku-mattume-avar-periyaraa         இவர்கள் இல்லாமல்இந்தப் புத்தகம் இல்லை ! பெரியாரைச் 'சும்மா' படித்துக் கொண்டிருந்தவன் நான். அதைப் பொருளோடு’ படிக்கத் தூண்டியவர்கள் பெரியாரியத்தின் எதிரிகளல்ல. பெரியாரியத்தின் நட்பு சக்திகளாக இருந்திருக்க வேண்டிய தலித்திய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். தி.பெ.கமலநாதன், அன்பு பொன்னோவியம், ரவிகுமார்,...

    Read now
  • மார்ச் 18, 2019

    ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - ஆசிரியரைப் பற்றி

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்   https://periyarbooks.com/products/aathikka-sathigalugkku-mattume-avar-periyaraa           ப.திருமாவேலன் விருதுநகர் மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்த ப.திருமாவேலன், கோயில்பட்டி இலக்குமி ஆலை மேனிலைப்பள்ளி, வ.உ.சி. அரசு மேனிலைப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியும் பெற்றவர். விடுதலைக்குயில்கள், இனி, போர்வாள், குங்குமம், விகடன் பேப்பர், தமிழ்முரசு, தினகரன், ஆனந்த விகடன்,...

    Read now