
தமிழரின் தத்துவ மரபு பாகம் 1
“நிழல்தரா மரம்” நாவலைப் படிப்போருக்கு உள்ளூற சில ஐயப்பாடுகள் வந்திருக்கும். இந்த நூலைப் படித்தால் அவை மறையக்கூடும். நான் எழுதியுள்ள “தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்: இரு நூற்றாண்டு வரலாறு" அண்மைக் காலச் செயல்பாட்டு வரலாறு என்றால், இது ஆதிகாலம் துவங்கி இன்று வரையிலான சிந்தனை வரலாறு. இரண்டையும் படித்து முடித்தால் தமிழகம் குறித்து ஒரு முழு பிம்பம் உங்கள் மனதில் எழலாம். அப்படி எழுந்தால் இந்த நூலின் நோக்கம் வெற்றி பெற்றதாகக் கருதலாம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.