
பிராமணன் இங்கே!
பிராமணன் இங்கே! - பண்ணன் - விடியல்
******
1980 ஆம் ஆண்டுக்கு சற்று முன் பின்னாக "துக்ளக்.சோ" தனது இதழில் 'எங்கே பிராமணன்' என்றொரு தொடரை எழுதினார்.இந்தத் தொடர் பார்ப்பனர்களின் பெருமையை பார்ப்பனர்கள் எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருந்தது. மேலும் கதைப்போக்கில் திருக்குறள் கற்ற ஒருவரை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு அந்தத் தொடரில் எழுதியிருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் மாந்த நேயமுடையவரே மனிதரில் சிறந்தவராக இருக்க முடியும் என்று விளக்கும் வகையில் ‘பிராமணன் இங்கே' என்றொரு நாவலை எழுதினார் புலவர் பண்ணன் அவர்கள். இந்நூல் தமிழ்நாட்டு அரசின் பரிசு பெற்ற நாவலாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.