
பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்
பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்
பெரியார் சிந்தனைகள் இருபது தொகுதிகளையும் படிக்க வாய்ப்பு இல்லாதவர்கள், இந்த நூலைப் படித் தாலே ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளின்’ சுருக்கத்தைப் படித்தது போன்ற உணர்வு ஏற்படும். முனைவர் அ. ஆறுமுகம் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. பெரியார் தொண்டர்கள் ஒவ்வொருவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.