Skip to content

அறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்

Save 5% Save 5%
Original price Rs. 1,200.00
Original price Rs. 1,200.00 - Original price Rs. 1,200.00
Original price Rs. 1,200.00
Current price Rs. 1,140.00
Rs. 1,140.00 - Rs. 1,140.00
Current price Rs. 1,140.00

வாடிப்போன மல்லிகையைக் காணுபவர்கள், அது முன்னாள் வெண்ணிறத்துடன் விளங்கி நறுமணம் தந்து, மனோஹரியின் கூந்தலுக்கு ஆபரணமாக விளங்கிற்றே என்றெண்ணி அதனைக் கையிலெடுத்து வைத்துக் கொள்கின்றனரா? இல்லை! அந்த மல்லிகை வாடி வதங்கியது! பூக்காரன் வேறு மல்லிகையைத் தொடுத்துத் தருகிறான். அதுதான் புகழப்படுகிறது! ஆனால், விளையாடும் சிறு பிள்ளைகளும் ‘வேறு புஷ்பம் வாங்கி வைத்துக் கொள்ள வகையில்லாதவர்களும்’ அந்த வாடிப்போன மல்லிகையை எடுத்து வைத்துக் கொள்வதுண்டல்லவா!

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

| Arignar Annavin Chirugathai Kalanchiyam

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
பேரறிஞர் அண்ணா
பதிப்பாளர்:
Seethai Pathippagam
அட்டை:
உறையிடப்பட்ட தடிமனான அட்டை
பதிப்பு:
மூன்றாம் பதிப்பு - 2015
பக்கங்கள்:
1126