
சுயமரியாதை இயக்க வரலாறு - பாகம் 1
தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாத இதழான ‘உழைப்பாளி’யில் வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் 1938-ல் கைது செய்யப்பட்ட நிகழ்வோடு முடிவடைகிறது. இரண்டாம் பாகம் ’உழைப்பாளி’ இதழில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் நிறைவடைந்ததும், இரண்டாம் பாகமும் நூலாக வெளிவரும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.