Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தமிழ்த்தேசத் தன்னுரிமை

Sold out
Original price Rs. 0
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Current price Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

தமிழ்த்தேசத் தன்னுரிமை

அறிவுலகில் பேராளுமை செய்த அய்யா தந்தை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் முடிந்த வரை தொகுத்து,முதன்முதலில் முப்பெரும் தொகுதிகளாக்கித் தமிழர்க்குத் தந்தவர் பெரியாரியல் அறிஞர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் ஆவார். 2010 இல் விடுபட்ட பெரியாரின் பிற படைப்புகளையும் சேர்த்து 20தொகுதிகளாக அவர் வெளியிட்டார்.

90 அகவையைத் தொடும் நிலையிலும் 20 அகவை இளைஞரைப்போல இன்றும் இவர் இயங்கிவருகிறார். 1950 முதலே பெரியாரின் அணுக்கத் தொண்டர் ஆனார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் திருச்சி வே. ஆனைமுத்து
பக்கங்கள் 24
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை காகித அட்டை