
பெரியாரும் கோவில் பண்பாடும்
பெரியார் + கோவில் + பண்பாடு – இந்த மூன்று வார்த்தைகளின் முரணான தொடர்போடு புத்தகம் தொடங்குகிறது. பெரியார் என்ற இறைமறுப்பாளர், கோவில் என்ற பொது இடத்திற்கு, அனைத்துத்தரப்பு மக்களும் செல்வதற்காக செய்த போராட்டங்கள்தான் புத்தகத்தின் பின்புலம். தமிழ்நாட்டிலுள்ள கோவில் பண்பாட்டை பெரியார் எப்படி நோக்கி இருக்கின்றார் என்பதுதான் புத்தகத்தின் மையச் செய்தி.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.