
கொலைக் களங்களின் வாக்குமூலம்
பஞ்சமி நிலங்களை மட்டுமல்ல பஞ்சமர் வரலாறுகளையும் மீட்க வேண்டியுள்ளது. தெய்வீக மூடியைக் கழற்றிப் பார்த்தால் கிளர்ச்சிமுகம் தெரிகிறது! இலக்கிய அகச்சான்றும் களஆய்வில் கிடைத்த புறச்சான்றும் இயைந்து நிற்பது யதேச்சையாகத்தானா?
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.