Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்

Original price Rs. 0
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Current price Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

வெண்தாடி வேந்தரின் அரசவைக் கவிஞர் என்றழைத் திடும் வகையில் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழுமையாய் ஏற்றுப் பாடல்கள் எழுதி புரட்சிக் கவிஞராகத் திகழ்ந்தவர். சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவிஞர் என்று பெரியாரால் பாராட்டப்பெற்ற தனிப்பெருங் கவிஞர். 1931 இல் சென்னையில் நடைபெற்ற நாத்திகள் மாநாட்டில் தம்மை ஒரு நிரந்தர நாத்திகர் என்று எழுதிப் பதிவு செய்து கொண்ட பெருமைக்குச் சொந்தக்காரர் பாரதிதாசன். அவருடைய பாடல்களில் புரட்சிகரமான கருத்துகள் வெள்ளமெனப் பாய்வதையும், நெருப்புச் சிந்தனைகள் கங்குகளாய்ச் சிதற மூடத் தனங்கள் பொசுங்கிச் சாம்பலாவதையும் படிப்போர் உணரமுடியும்.
இருட்டறையில் ஒளிவீசும் ரேடியமாக ஒளிவீசக் கூடியவர் பாவேந்தர். பல்வேறு நிலையில், பல்வேறு தளங்களில் அதனை ஆய்வு செய்து நிறுவும் முயற்சியில் "இவர் தாம் புரட்சிக்கவிஞர் பார்” என்னும் இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் சு.அறிவுக்கரசு
பக்கங்கள் 168
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

நற்றிணை பதிப்பகம்
In stock

"தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்" என்று சுயமரியாதை இயக...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணுரிமையும் பெரியாரும்

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

மனிதர் வாழ்வு இன்ப துன்பங்கள் நிறைந்தது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாறுபட்ட கருத்தை உடையவரே. சிலர் சுயநலம் உடையவராகவும், சிலர் பொதுநலம் கொண்டு சமுதா...

View full details
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்)

கவிதா பப்ளிகேஷன்
In stock

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்) கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய குடி என்றும், உலக மொழிக்கெல்லாம்...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்)

சீதை பதிப்பகம்
In stock

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்) 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய குடி என்றும், உலக மொழிக்கெல்லாம...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

பெரியார் என்னும் இயக்கம்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

பெரியார் என்பவர் தனியொரு மனிதர். அவரது வாழ்வு ஒரு பேரியக்கமாகும். உலகுக்கே தன் வாழ்க்கைச் செயல்பாட்டில் வழிகாட்டும் பெரியார் காலங்களைக் கடந்து ...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00