அண்ணா
எண்ணித் துணிக கருமம்
Dravidian Stockசில ஆண்டுகளுக்கு முன்பு 1963இல் திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதையொட்டி அப்போது நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் பொதுக்குழு...
View full detailsஎண்ணித்துனிக கருமம்
Dravida Munettra Kazhagamஇனி தி.மு.க.வை ஒழித்துக் கட்டாமல் விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடமும் – தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் கூடிப் பேசி; கொண்டு வந்தன...
View full detailsதிராவிடர் நிலை ; தமிழரின் தனிப் பண்பு
சீதை பதிப்பகம்சென்னையில் 21.1.1950 சனிக்கிழமை சால்ட் கொட்டகைக்கு எதிரில் அழகிரி திடலில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திரு சித்தய்யன் அவர்கள் தலைமை...
View full detailsதிராவிடர் நிலை:பேரறிஞர் அண்ணா
திராவிடர் கழகம்திராவிடர் நிலை குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நூல். | Dravidar Nilai
திராவிட இயக்கப் பெருமக்கள்
சீதை பதிப்பகம்திராவிட இயக்கப் பெருமக்கள் – அறிஞர் அண்ணா – சீதை பதிப்பகம் வெளியீடு. ● தென்னாட்டின் பெர்னாட்ஷா என புகழ்பெற்ற பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் முதல்...
View full detailsதிராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்?
திராவிடர் கழகம்மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவ...
View full detailsதேவ லீலைகள் ( சீதை பதிப்பகம் )
சீதை பதிப்பகம்அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர்...
View full detailsதேவ லீலைகள்:பேரறிஞர் அண்ணா
பூம்புகார் பதிப்பகம்அறிஞர் அண்ணாதுரை திராவிடத்தின் ஆடும் மயில், கூவும் குயில், குளிர்ந்தடிக்கும் தென்றல், அறி வுக் களஞ்சியம்! மாற்றாருக்கு, மந்த புத்தி கொண்ட வருக்கு, ...
View full detailsதசாவதாரம்
சீதை பதிப்பகம்அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர்...
View full detailsதசாவதாரம்
பூம்புகார் பதிப்பகம்அண்ணா 1945ல் எழுதிய புதினம் தசாவதாரம்.தங்கையின் சாதி மீறிய திருமணம், அண்ணனின் ஆணவப் பழிதீர்க்கும் முயற்சி, கோவில் நகைக் கொள்ளை, போலி வழக்கும் சிறை ...
View full detailsசெவ்வாழை
பூம்புகார் பதிப்பகம்ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் முதலாளிகளின் பிடியில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட அண்ணா, முதல...
View full detailsசந்திரோதயம்
பூம்புகார் பதிப்பகம்தமிழக இலக்கிய காலம் இருண்டு கிடந்த நேரம். அப்போது இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது.வாழ்வுக்கு உதவாத வரலாறுகளை - மனித குல வளர்ச்சிக்க...
View full detailsசந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்)
பூம்புகார் பதிப்பகம்மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளையும், மனித வாழ்விற்கு சிறிதும் பயனளிக்காத இதிகாச புராண நாடகங்களை மட்டும்மே மக்கள் பார்க்க வேண்டியிருந்த சூழலில், ...
View full detailsபுத்தரின் புன்னகை
திராவிடர் கழகம்புத்தரின் புன்னகை | Buddharin Punnagai
அறுவடை
பூம்புகார் பதிப்பகம்அறுவடை | Aruvadai
அறிஞர் அண்ணாவின் 1858-1948
சீதை பதிப்பகம்நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர்....
View full detailsஅறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்?
சீதை பதிப்பகம்மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவ...
View full detailsஅறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்
சீதை பதிப்பகம்வாடிப்போன மல்லிகையைக் காணுபவர்கள், அது முன்னாள் வெண்ணிறத்துடன் விளங்கி நறுமணம் தந்து, மனோஹரியின் கூந்தலுக்கு ஆபரணமாக விளங்கிற்றே என்றெண்ணி அதனைக்...
View full detailsஅறிஞர் அண்ணா அறிவுரைகள்
திராவிடர் கழகம்தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை கொண்டுவந்தவர், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர்- அறிஞர் அண்ணா | Arignar Anna Arivuraigal
அப்போதே சொன்னேன்
சீதை பதிப்பகம்அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பே...
View full detailsஅண்ணாவின் கவிதைகள்
சீதை பதிப்பகம்அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பே...
View full detailsஅண்ணாவின் கட்டுரைகள்
சீதை பதிப்பகம்அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம். எழுத்து வேந்தர் அண்ணா அவர்கள் 1937ஆம் ஆண்டு குடியரசு', 'விடுதலை', 'பகுத்தறிவு' ஆக...
View full detailsஅண்ணா போற்றிய பெருமக்கள்
சீதை பதிப்பகம்அறிஞர் அண்ணா என்றால் அகிலமே அறிந்து போற்றும் பெரும்புகழ் பெற்றவர். அவர், தமது அடுக்கு மொழி நடையால் அனைவரையும் கட்டிப்போட்டவர். நாவசைத்தால் நாடசையு...
View full detailsஅண்ணா கண்ட தியாகராயர்
திராவிடர் கழகம்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டாம். கல்வியிலே அவன்...
View full details