Skip to content

அண்ணா கண்ட தியாகராயர்

Sold out
Original price Rs. 12.00
Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price Rs. 12.00
Current price Rs. 9.00
Rs. 9.00 - Rs. 9.00
Current price Rs. 9.00

தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டாம். கல்வியிலே அவன் போதனை வேண்டாம். சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே! அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே! திராவிட வீரனே, விழி, எழு, நட! உன் நாட்டை உனதாக்கு” என்றார் தியாகராயர்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
பேரறிஞர் அண்ணா
பதிப்பாளர்:
Dravidar Kazhagam
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
மூன்றாம் பதிப்பு - 2015
பக்கங்கள்:
24