Skip to content

Blog

RSS
  • October 23, 2019

    Affirmative Action In India - Preface

    Buy Books Here  https://periyarbooks.com/products/affirmative-action-in-india Preface As I was working on the last chapter of The Grammar of Caste: Economic Discrimination in Contemporary India (2011) which deals with affirmative action (AA), it was clear to me that the chapter should have appropriately...

    Read now
  • October 23, 2019

    Affirmative Action In India - Contents

    Buy Books Here  https://periyarbooks.com/products/affirmative-action-in-india Contents Preface The Rationale for Affirmative Action The Past and Present of the Affirmative Action Programme in India Implementation of Affirmative Action Provisions The Quota Debates Assessment of the Affirmative Action Programme Quotas and Beyond Appendix References...

    Read now
  • October 22, 2019

    பார்த்தீனியம் - என்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/paartheeniyam என்னுரை தமிழ்நதி கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்துவருகிறார். 'சூரியன் தனித்தலையும் பகல்' (கவிதைகள்), 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' (சிறுகதைகள்) 'இரவுகளில் பொழியும் துயரப்பனி' (கவிதைகள்), 'கானல் வரி' (குறுநாவல்), 'தேவதைகளும் கைவிட்ட தேசம்' (கட்டுரைகள்) ஆகிய ஐந்து நூல்கள் இதுவரையில்...

    Read now
  • October 22, 2019

    இந்து மதம் எங்கே போகிறது? - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hindhu-madham-enge-pogirathu-sadangugalin-kathai?   பதிப்புரை எப்போது புத்தகமாக போடப் போகிறீர்கள்?" - வாசகர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு விடையாக இந்தப் புத்தகத்தை பெருமையோடு வெளியிடுகிறது நக்கீரன். பிறர் தொடத் தயங்கும் துறைகளை துணிச்சலாகக் கையிலெடுத்து அதிலுள்ள உண்மைகளை மக்களுக்குக் கொடுப்பதே நக்கீரனின் பணி. இந்து மதம்' எனும் பெருங்கடலிலும் அப்படித்தான் துணிச்சலுடன் இறங்கினோம். மதம் என்பது ஆட்சியதிகாரத்தை...

    Read now
  • October 22, 2019

    இந்து மதம் எங்கே போகிறது? - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்   https://periyarbooks.com/hindhu-madham-enge-pogirathu.html   முன்னுரை சுருதி ஸ்மிருதி இதிஹாஸ புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ரவிஸாரத வேதார்த்த ரத்னாகர வேதவாசஸ்பதி மஹோபாத்யாய மஹாமஹோபாத்யாய அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தமிழ் அறிவுலகத்துக்கு அடியேனின் வணக்கங்கள். நக்கீரன் சமூகத்திற்கு செய்யும் சேவையை உலகமே கொண்டாடுகிறது. அப்பேர்ப்பட்ட நக்கீரன் சார்பில் ஹிந்து மதத்தைப் பற்றி எங்கள் இதழில் நீங்கள் விளக்கமாக எழுதவேண்டும்...

    Read now
  • October 22, 2019

    இந்து மதம் எங்கே போகிறது? - வாசகர்களின் அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hindhu-madham-enge-pogirathu-sadangugalin-kathai?   வாசகர்களின் அணிந்துரை திரு.அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின் இந்து மதம் எங்கே போகிறது' என்ற கட்டுரை வெளியிடுவதன் மூலம் 'நக்கீரன்' ஒரு நடுநிலை இதழ் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். உமது சமூக அக்கறையையும் புரிந்து கொள்ள முடிகிறது. உமது பணி நீடூழி வாழ்க. பாராட்டுக்கள். -வி.எஸ்.அனந்தராமன், கே.கே.நகர், சென்னை...

    Read now
  • October 22, 2019

    பிம்பச் சிறை - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/bimpa-chirai   முன்னுரை எம் .ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களின் சகாப்தத்தை நவீன கால அரசியல் புனைவாக இந்தப் புத்தகம் பகுத்து ஆய்கிறது. தமிழக அரசியலில் இதற்கு முன் எவரும் பெற்றிடாத செல்வாக்கை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். 'தமிழ்நாட்டு ஏழைகளின் ஈடிணையில்லாத காவல் தெய்வம்' என அவரின் ரசிகர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர். 'அரசியல் கோமாளி' என்று அவரின்...

    Read now
  • October 22, 2019

    பிம்பச் சிறை - இந்நூலைப்பற்றி...

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/bimpa-chirai   இந்நூலைப்பற்றி... இந்தியாவில் சினிமா தோன்றி வளர்ந்து பலபத்தாண்டுகளான பின்னரும் கல்விப்புலம் இந்த புதிய கலையை கவனிக்கவேயில்லை; மாறாக கவனிக்கப்பட இதற்கு அருகதையில்லையென்றே பேராசிரியர்கள் கருதினர். எந்த ஆய்வகமோ பல்கலைக்கழகமோ சினிமாவை கண்டு கொள்ளவேயில்லை. நம் நாட்டில் சினிமா பற்றிய ஆய்வுகள் முதன் முதலில் கல்விப்புலத்தை சாராதவர்களால் தான் OFWWUULL 67. The...

    Read now
  • October 22, 2019

    பிம்பச் சிறை - நன்றி

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/bimpa-chirai   நன்றி இந்த நூலின் உருவாக்கத்தில் அறிவுப்பூர்வமாக எண்ணற்றோர் பங்களிப்பு செய்துள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்வது கடினமானது. எனினும் என்னுடைய நன்றிகளை குறிப்பாக வ.கீதா, எஸ். வி. ராஜதுரை, பத்மினி சுவாமிநாதன், ஏ.ஆர். வெங்கடாசலபதி, ஆனந்தி, எஸ். ஜெ.ஜெயரஞ்சன், ஜெ. ஆர். பாஷ்யம், கே.வெங்கடேஷ், ராகேஷ் குமார், ஜார்ஜ் மேத்யூ ஆகியோருக்கு...

    Read now