Skip to content

வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள் - தமிழில்: கி. ரமேஷ் மைதிலி சிவராமன்

Save 5% Save 5%
Original price Rs. 100.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price Rs. 100.00
Current price Rs. 95.00
Rs. 95.00 - Rs. 95.00
Current price Rs. 95.00

வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள்  தமிழில்: கி. ரமேஷ் மைதிலி சிவராமன்

 

நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நிலவும் கட்டமைப்பு வன்முறைகள் மீதும் செலுத்தி வந்தார். ”வெண்மணி நெஞ்சில் நின்ற தீ” மைதிலியின் இந்தப் பார்வையை பிரதிபலிக்கிறது.

| Venmani Nenjil Nindra Thee Saathi Varkkam Surandal Viduthalai Saarntha Katturaigal

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
Mythili Sivaraman
பதிப்பாளர்:
Bharathi Puthagalayam
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
0