
வடமொழி ஒரு செம்மொழியா ?
நிறைவாக, "புள்ளின் துயர்தீர்த்த தமிழ்மன்னன், "தேரூர்ந்த தமிழ்மன்னன்", "தமிழ் வடமொழி உறவு என்னும் தலைப்புகளில் செந்தமிழ்ப் பண்பின் சிறப்புகள் இடம் பெற்றுள்ளன.இந்நூல் ஒரு வடமொழி இலக்கிய வரலாற்று நூலாக விளங்குகிறது.
இந்த நூலைத் தமிழ்ப்புலமையும், வடமொழித் திறமும், பன்மொழி இலக்கிய ஆற்றலும், பல்திற ஆய்வு நூல்களின் ஆய்வு நுட்பமும் கொண்ட பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் எழுதி வழங்கியுள்ளார். அவருடைய உலக இலக்கியப் புலமையை இந்நூலுள் கண்டு போற்றலாம். அவருடைய படைப்புகள் அனைத்தும் சிந்திக்க வைத்துக் காலத்தை வென்று வாழும் கலைப்படைப்புகளாக ஒளிர்கின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.