Skip to content

பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி? (திராவிடர் கழகம்)

Save 5% Save 5%
Original price Rs. 100.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price Rs. 100.00
Current price Rs. 95.00
Rs. 95.00 - Rs. 95.00
Current price Rs. 95.00

பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில்

 பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார் நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார் நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார் சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு! நாதியிலார் நாதிபெற நாப்ப டைத்தோர் நாற்பத்தி அய்ங்க்கோடி மக்களுக்கும் பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார் பிறப்பினிலே பெரியாராய்த் தான்பிறந்தார்!

-கவிஞர் கண்ணதாசன்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
ஆசிரியர் கி.வீரமணி
பதிப்பாளர்:
Dravidar Kazhagam
தொகுப்பாசிரியர்:
ஆசிரியர் கி.வீரமணி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2015
பக்கங்கள்:
160