Skip to content

நுண் கலைகள்

Save 5% Save 5%
Original price Rs. 55.00
Original price Rs. 55.00 - Original price Rs. 55.00
Original price Rs. 55.00
Current price Rs. 52.25
Rs. 52.25 - Rs. 52.25
Current price Rs. 52.25

ஆதிகாலத்தில் மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தங்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரியாமல் விலங்கு போல அலைந்து திரிந்தான். பிறகு மெல்ல மெல்ல நாகரிகம் அடையத் தொடங்கி வசிக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளக் கற்றுக் கொண்டான். இதனால் அவன் மிருக வாழ்க்கை யிலிருந்து விலகி நாகரிக வாழ்க்கையடைந்தான். மனிதன் நாகரிகம் பெறுவதற்குப் பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாகக் கற்றுக் கொண்ட பலவகையான தொழில்களே யாகும். ஆனால் அவன் இந்த நிலையை யடைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன.

| Nun Kalaigal

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
மயிலை சீனி. வேங்கடசாமி
பதிப்பாளர்:
Poompuhar Pathippagam
தொகுப்பாசிரியர்:
மயிலை சீனி. வேங்கடசாமி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
இரண்டாவது பதிப்பு - 2014
பக்கங்கள்:
160