
இதிகாசங்களின் தன்மைகள்
இதிகாசங்கள் என்பன இராமாயணமும், பாரதமுமாகும். இவை இரண்டும் ஆரிய நூல்கள்.
இக்கதைகளுக்கு ஆரியப் பார்ப்பனர்கள், தெய்வத் தன்மையை ஏற்றிப் பல காரணங்களால் தமிழ்நாட்டில் புகுத்தி, அறியா மக்களிடையே அவற்றில் நம்பிக்கை உண்டாக்கித் தங்கள் உயர்வுக்கும் வாழ்வுக்கும் வழிகோலிக்கொண்டு அவற்றை நிலைநிறுத்தி வருகிறார்கள்.
நன்றி : வினவு
https://www.vinavu.com/219/1/11/book-intro-ithikasngalin-thanmaigal/
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.