டாக்டர் நார்மன் பெத்யூன் கதை
டாக்டர் நார்மன் பெத்யூன் கதை
(அறுவைச்சிகிச்சைக் கத்தியும்,போர்வாளும்)
டெட் ஆலென்,சிட்னி கார்டன்
ஆங்கிலத்தில் 1952இல் வெளியான இந்தப் புத்தகம், உலகம் முழுதும் பல மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
நார்மன் பெத்யூன் கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை நிபுணர். ஓவியராகவும், கவிஞராகவும் இருந்த அவர், நவீன மருத்துவத்தை வளர்த்தெடுத்த அறிஞராக, புதிய மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடித்தவராக, மருத்துவப் பாடத்திட்டங்களை உருவாக்கியவராக ஆனார்.
போர்க்களத்துக்கு ரத்த வங்கியைக் கொணர்ந்த முதல் மருத்துவர்
சீனத்தின் ‘மக்கள் விடுதலை படையின் மருத்துவத் தளபதியாகவும்’ ஆனார்.
'மக்கள் பணி ஆற்றுவோரில் முன்மாதிரி மனிதராக' பெத்யூன் ஆழமாய் சீன மக்களின் மனதில் இன்றும் பதிந்திருக்கிறார். சீன நவீன மருத்துவத்தின் அடித்தளமாக டாக்டர் பெத்யூனின் பணிகள் உள்ளன.
முதல் பதிப்பாக 2006இல் வெளியான இது மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகிறது.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.