Skip to content

இந்துத்வா சூழலில் பெரியாரின் தேவை

Sold out
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price Rs. 50.00
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

ஸ்ரீ ஈ.வெ. ரா. ஒரு நாள் நிச்சயம் இறைவன் முன் நிறுத்தப்படுவார். அப்போது அவரது கணக்கைச் சித்திரகுப்தன் தேடி எடுக்க வேண்டியதில்லை. இந்நூலை இறைவனிடம் கொடுத்துவிட்டால் அவர் படித்துப் பார்த்து தீர்ப்புச் சொல்லிவிடுவார்’’ என்று பெருமைப்பட்டது அந்தப் பிரசுரம். இதே சரக்கு கொஞ்சமும் மாறாமல் மறுவாசிப்பு கேள்விக்குள்ளாக்குகிறோம், அம்பலப்படுத்துகிறோம் ஆகிய நுண்ணிய சொல்லாடல்களால் பூசி மெழுகப்பட்டு புறப்படுகிறது. பெரியார் ஈ.வெ.ரா, தலித் விரோதி, சுயசாதிப் பற்றாளர், மைனர், சும்மா அதிர்ச்சிக்காக பேசியவர்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
கனகுறிஞ்சி
பதிப்பாளர்:
புதுமலர் பதிப்பகம்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2004
பக்கங்கள்:
128