Skip to content

பிள்ளை-யார்?

Save 5% Save 5%
Original price Rs. 8.00
Original price Rs. 8.00 - Original price Rs. 8.00
Original price Rs. 8.00
Current price Rs. 7.60
Rs. 7.60 - Rs. 7.60
Current price Rs. 7.60

பிடியதன் உருவுமை கொள் மிகு கரியது. வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
திருவலிவலம் கோயில் கொண்ட இறைவனைப்பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. படி - பெண் யானை; உருவுமை கொள உருவத்தை பார்வதியார் கொள்ள; கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உருகொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.