Skip to content

நாவலர் நெடுஞ்செழியன் இறுதிப் பேருரை

Save 5% Save 5%
Original price Rs. 15.00
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price Rs. 15.00
Current price Rs. 14.25
Rs. 14.25 - Rs. 14.25
Current price Rs. 14.25

நாவலர் நெடுஞ்செழியன் இறுதிப் பேருரை

நடமாடும் பல்கலைக்கழகம் என்று பலராலும் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இறுதியாக உரையாற்றியது பெரியார் திடலில் – திராவிடர் கழகம் நடத்திய பெரியார் புத்தாயிரம் விழாவில் தந்தை பெரியாரை பற்றி பேசியது தான். ஒரு பெரியார் தொண்டனுக்கு இறப்பதற்கு பத்து நாட்கள் முன்பு கூட பெரியாரைப் பற்றி பேசிவிட்டு தான் இறந்தான் என்பதைத் தவிர வேறு பெருமை உண்டா. அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.