Skip to content

தொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும் ( இரண்டாவது பதிப்பு )

Sold out
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

"தென் கேரளம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வேளிர் வாழ்ந்ததால்தான் இப்பகுதி அன்று வேள் நாடு என்று அழைக்கப்பட்டது. சோழ நாட்டுக்குச் சோறு கொடுத்த காவிரி ஆற்றுப் படுகையிலும் பல வேளிர் குடிகள் காணப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வடஆர்க்காடு மாவட்டத்திலும் , வேளிர் குடிகள் காணப்பட்டன. சங்க இலக்கியங்களில் வேளிர் பற்றி அடிக்கடி வரும் குறிப்புகளும் அவர்களது செழிப்பான வாழ்வு, வளம் பற்றிய தகவல்களும் புலவர்களுக்கு இவர்கள் அளித்த கொடைகள் பற்றிய தகவல்களும் தமிழகத்தில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

| Thol Thamizhar Varalaarum Panpaattu Aayvugalum Second Edition

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
S. இளங்கோ
பதிப்பாளர்:
அலைகள் வெளியீட்டகம்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
இரண்டாவது பதிப்பு - 2018
பக்கங்கள்:
142