Products
யாக முட்டை
Dravidian Stockஉலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சினுவா ஆச்சிபியால் வெவ்வேறு இலக்கிய நடைகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெ...
View full detailsயாச்சியின் குமிழி ஆசை
பெரியார் பிஞ்சு வெளியீடுயாச்சியின் குமிழி ஆசை | Yachiyen Kumizhi Asai
யானையும் அணிலும்
புக்ஸ் ஃபார் சில்ரன்அணிலின் திருட்டுத்தனம், பாவம் யானை என்ன செய்ய முடியும் கோவப்படுவதை தவிர, இறுதியில் அணில் எங்கே போகிறது. | Yaanaiyum Anilum
யானையும் தையல்காரனும்
புக்ஸ் ஃபார் சில்ரன்கதைகளை முதன் முதலாக வாசிக்க துவங்கும் குழந்தைகள் மகிழ்ந்து படிக்கும் வகையில் அமையப் பெற்ற வெகு சுவாரசியமான ஒன்று. உறவுகளின் மீதான பிடிப்பை, நட்பின...
View full detailsயானைவழி
புக்ஸ் ஃபார் சில்ரன்காட்டில் இருந்த யானையை மனிதன் தன் வசப்படுத்தி சவாரி செய்கிறான். வேலை வாங்குகிறான். இது எல்லாம் மதம் பிடிக்காத வரைக்கும் சரிஇ மதம் பிடித்தால் யானையி...
View full detailsயாரங்கே பாடுவது?
Books For Childrenகாட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு ...
View full detailsயாருடையது இந்தத் தோட்டம்
புக்ஸ் ஃபார் சில்ரன்உங்களுடையதா? சூரியனுடையதா? கிளியினுடையதா? மண்புழுவினுடையதா? பாம்பினுடையதா? மழையினுடையதா? யாருடையது இந்தத் தோட்டம் | Yarudaiyathu Intha Thottam
யார் இந்த இராமன்?
திராவிடர் கழகம்யார் இந்த இராமன்? | Yar Indha Raman
யார் கேட்க முடியும்? (சிறுகதைகள்)
பூம்புகார் பதிப்பகம்யார் கேட்க முடியும்? (சிறுகதைகள்) | Yaar Ketka Mudiyum Short Stories
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
பாரதி புத்தகாலயம்யார் கைகளில் இந்து ஆலயங்கள்? இன்றைக்கும் தமிழ்நாட்டில் கோயில் மடங்களுக்கு ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் நிலமும், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...
View full detailsயார் தமிழர்?
ஈரோடை வெளியீடுயார் தமிழர்? யார் தமிழர்?நான் மனிதன், பிறகுதான் தமிழன்;நான் முதலில் இந்தியன், பிறகுதான் தமிழன்.நான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இ...
View full detailsயுதங்களின் தத்துவம்
வசந்தம் வெளியீட்டகம்யுதங்களின் தத்துவம் சோவியத் ஒன்றியத்தின் சிதைவைத் தொடர்ந்து முதலாளி யுகமே இறுதியானது. அதுவே நித்தியமானது என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் உற்சாகமாகப...
View full detailsயுத்தம் என்பது - வல்லபாய் (ஆசிரியர்)
பாரதி புத்தகாலயம்யுத்தம் என்பது - வல்லபாய் (ஆசிரியர்) காலமாற்றத்தைப் பதிவு செய்கிற நாவலாக இந்நூல் அமைகிறது. இதே போன்ற விவசாயக்குடும்பத்தில் பிறந்த ஜெயந்தின் இணையர...
View full detailsரஃப் நோட்டு
Books For Childrenகாணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூற...
View full detailsரங்கோன் ராதா
பூம்புகார் பதிப்பகம்ரங்கோன் ராதா,கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதைய...
View full detailsரமண மகரிஷியின் மர்மங்கள்
Light Houseஇரமண மகரிஷியின் மர்மங்கள் | Ramana Maharishiyin Marmangal
ரயிலும் குதிரையும்
Books For Childrenஅவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா? Books for children, railum kuthiraium, சிறார் சித்தி...
View full detailsராஜாவின் காலடி
Books For Childrenதிரு.ரால்ப் மில்லர்,ஜெர்மன் நாட்டவர்.குழந்தைகளின் கணிதத் திறனை வளர்க்க உதவும் சித்திரக்கதைகள் பல எழுதியவர். ‘ராஜாவின் காலடி’நிலையான அளவீடுகள் பற்ற...
View full detailsராஜாவும் சட்டையும்
பாரதி புத்தகாலயம்ராஜாவும் சட்டையும் - Author: லியோ டால்ஸ்டாய் Translator: ச. சுப்பாராவ் குழந்தைகளுக்கு முற்போக்கான கல்வியை புகட்டுவது குறித்து முதன் முதலில் பேசியவர...
View full detailsராம் லீலா
திராவிடன் குரல் வெளியீடுராம் லீலா | Ram Lila
ராம்ராவ் வாழ்வெனும் மரணம் இந்தியா விவசாயியின் நிலை
தடாகம்ராம்ராவ் வாழ்வெனும் மரணம் இந்தியா விவசாயியின் நிலை ராம்ராவ், மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தின் உள்ளடங்கிய இராமமான தஹிவாராவில் வாழ்கிறார், ...
View full detailsராவ் சாகிப் எல்.சி.குருசாமி - சட்டமேலவை உரைகள்
கருப்புப் பிரதிகள்தகவல் தொழில்நுட்ப உலகில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும், கொஞ்சம் இடைநிலைச் சாதியினரும் ‘சஞ்சாரம்’ செய்து கொண்டிருக்கையில் அருந்ததியர்கள் மீதான ...
View full detailsரிக்வேத சமூகம் ஒரு பார்வை
மாற்று வெளியீட்டகம்இந்தியாவின் மதவியல் நம்பிக்கைகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணிகள் பலவற்றின் துவக்கத்தை வேத காலத்தில்தான் நாம் தேட வேண்டும். ! வ...
View full detailsரோமாபுரி ராணிகள்
பூம்புகார் பதிப்பகம்உலகில் தமிழகத்தைப் போன்று பழமையான நாகரிகம் வாய்ந்த நாடு ரோம். உயர்ந்த நாகரிகமும் பண்பாடும் செல்வமும் வீரமும் கலைகளும் மற்ற நாடுகள் பொறாமை கொள்ளும் ...
View full details