Products
அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு
வசந்தம் வெளியீட்டகம்பெரியார் - மணியம்மை திருமணமா தி.மு.க. பிறப்புக்கு காரணம்? தமிழக வரலாற்றின் ஒரு புதிர் அழிழ்கிறது. தி.மு.க பிறந்து பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பி...
View full detailsஆர்எஸ்எஸ் எனும் மர்மதேசம்
South Vision Booksதமிழகத்தில் ஆர்எஸ்எஸ்சின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள அதன் துணை அமைப்பாகிய இந்து முன்னணியின் அதிகாரபூர்வ இணையதளம் உதவியது. அதில் அது தனது சாதனைகள் எ...
View full detailsஎம்.ஜி.ஆர் நடிகர் முதல்வரான வரலாறு
வசந்தம் வெளியீட்டகம்எம்.ஜி.ஆரே இந்தியாவின் முதல் முதல் முதல்வரான நடிகர். கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர். அதிசயம் ஒன்றின் குறுக்குவெட்டுத் தோற்ற...
View full detailsஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
திராவிடர் கழகம்ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் மாபெரும் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் வரலாற்றையும், செயல்பாடுகளையும் குறித்து விமர்சனப் ...
View full detailsகடவுளின் கதை
வசந்தம் வெளியீட்டகம்“கடவுளின் கதை" யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கு...
View full detailsகடவுளின் கதை பாகம் 3
வசந்தம் வெளியீட்டகம்ஒவ்வொரு யுகப்புரட்சிக்கும் முன்னால் ஓர் இடைப்பட்ட காலம் இருந்திருக்கும். அது அறிவுசார் உலகில் துல்லியமாக வெளிப்பட்டது முதலாளி யுகத் திற்கு முந்திய ...
View full detailsகடவுளின் கதை பாகம் 5
வசந்தம் வெளியீட்டகம்எந்த மதத்தையும் சாராதவர்கள் கணிசமாக வந்து விட்டார்கள், அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்து விட்டார்கள். உள்ள பல மதங்களுக்கு ஒரேயொரு மத மாற்று அல்ல,...
View full detailsகாந்தி - அம்பேத்கர் மோதலும் சமரசமும்
பாரதி புத்தகாலயம்பூனா ஒப்பந்தம் என்பது என்ன?இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்?எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் ...
View full detailsகார்ல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும்
வசந்தம் வெளியீட்டகம்தனிவாழ்வு, பொதுவாழ்வு, ஞானவாழ்வு எனும் முப்பரிமாணங்கள் டாக்டர் பட்ட ஆய்வேடு முதல் அனைத்து படைப்புகளும் அறிமுகம் தனிமனித வரலாறு மட்டுமல்ல 19ம் நூற்ற...
View full detailsகாலந்தோறும் பிராமணியம் பாகம் 1
வசந்தம் வெளியீட்டகம்அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது....
View full detailsகாலந்தோறும் பிராமணியம் பாகம் 4
வசந்தம் வெளியீட்டகம்அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது....
View full detailsகாலந்தோறும் பிராமணியம் பாகம் 6
வசந்தம் வெளியீட்டகம்அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது....
View full detailsகாலந்தோறும் பிராமணியம் பாகம் 8
வசந்தம் வெளியீட்டகம்அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது....
View full detailsதமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு
வசந்தம் வெளியீட்டகம்திராவிட இயக்கம் பற்றிய ஆய்வில் எங்கோ ஒரு முக்கிய ஊனம் இருப்பதாகப் பட்டுக் கொண்டேயிருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துவங்கிய இந்த இயக்கத்தை அ...
View full detailsதமிழரின் தத்துவ மரபு பாகம் 1
வசந்தம் வெளியீட்டகம்“நிழல்தரா மரம்” நாவலைப் படிப்போருக்கு உள்ளூற சில ஐயப்பாடுகள் வந்திருக்கும். இந்த நூலைப் படித்தால் அவை மறையக்கூடும். நான் எழுதியுள்ள “தமிழகத்தில் சம...
View full detailsதமிழ் இலக்கிய (வழி) வரலாறு
வசந்தம் வெளியீட்டகம்சங்ககாலந்தொட்டு இன்றளவும் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் சீரிய வரலாற்றை அதன் அனைத்துச் செழுமைகளோடு எளிமையும் இனிமையும் சிறக்க எடுத்தியம்புகிறது இந்ந...
View full detailsதேவ-அசுர யுத்தம் ஆரிய-திராவிட யுத்தமா?
வசந்தம் வெளியீட்டகம்தமிழர்கள் இதைப் படித்தால் தங்கள் பூர்விகம் என்ன, தங்களின் முன்னோர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். பாகுபாடு இன்றி மாந்தர்கள் அனைவரிடமும் புர...
View full detailsபுத்தர் : தருமமும் சங்கமும்
பாரதி புத்தகாலயம்புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி ...
View full detailsமண்ணுக்கேற்ற மார்க்சியம்
வசந்தம் வெளியீட்டகம்மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணுக்கும் ...
View full detailsமானுட விசாரணை
வசந்தம் வெளியீட்டகம்மூவர் நடத்தும் விவாதத்தின் மூலம் தத்துவத்தின் சாரம் சர்வசாதாரணமாக மலர்கிறது.தத்துவ உலகத்திற்கான சாளரம் இது. | Maanuda Visaaranai
மூடநம்பிக்கையிலி்ருந்து விடுதலை
பாரதி புத்தகாலயம்மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை ஜோதிடம், கிரகநிலை, சாதி, மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலின் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். கூர்மை...
View full detailsயுதங்களின் தத்துவம்
வசந்தம் வெளியீட்டகம்யுதங்களின் தத்துவம் சோவியத் ஒன்றியத்தின் சிதைவைத் தொடர்ந்து முதலாளி யுகமே இறுதியானது. அதுவே நித்தியமானது என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் உற்சாகமாகப...
View full detailsவாழும் கலை
வசந்தம் வெளியீட்டகம்வாழும் கலை மனிதனின் நோக்கம். நடத்தை . சிந்திக்கும் முறை. வாழும் முறை ஆகியவற்றைப் பற்றியதே இக்கேள்வி. எல்லாமே நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்...
View full details