Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • August 31, 2019

    பிஜேபி ஒரு பேரபாயம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/bjp-oru-perabaayam மூன்றாம் பதிப்புக்கான முன்னுரை மதவாத முயற்சிகளை முறியடிப்போம் மனித சமத்துவம், வளர்ச்சி உருவாக்குவோம்! இந்நூலின் முதல் பதிப்பு வந்தபோது தமிழகத்தில் பி.ஜே.பி. கால் ஊன்ற கடுமையாய் முயன்று கொண்டிருந்தது. அப்போது பி.ஜே.பி. பற்றியே அதன் கிளை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் பற்றியோ அவற்றின் ஆபத்து பற்றியோ மக்கள், ஏன் தமிழகத் தலைவர்களோ அதிகம் அறிந்திராத...

    Read now
  • August 31, 2019

    பிஜேபி ஒரு பேரபாயம் - எரியும் எண்ணங்கள்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/bjp-oru-perabaayam எரியும் எண்ணங்கள் ஆர்.எஸ்.எஸ். தோற்றம். ஆர்.எஸ்.எஸ். பற்றி தலைவர்களின் கருத்து. ஆர்.எஸ்.எஸ். ஓர் ஆரிய அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் செயல் திட்டங்களும். ஆர்.எஸ்.எஸ்.ஸும், பி.ஜே.பி.யும். பி.ஜே.பி.யின் பிரச்சார யுக்திகள். இந்திய பத்திரிகைகளின் இந்துத்வா வெறி ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பே ஆர்.எஸ்.எஸ். அடியுரம் கலவரம் பி.ஜே.பி. ஒரு பேரபாயம் அமெரிக்க நெருக்கத்தின் அந்தரங்கம் பங்காரு...

    Read now
  • August 31, 2019

    நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/natthiga-purachiyalar-bagatsingh பாராட்டுரை தோழர் மானமிகு மஞ்சை வசந்தன் அவர்கள் 'நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங்' என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலைப் படித்தேன். சுவைத்தேன். நாத்திகன் - புரட்சியாளர் - இளைஞர்களின் எடுத்துக்காட்டான எழுச்சி நாயகன் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட தோழர் பகத்சிங் வழ்க்கை வரலாறு பற்றி, சாதனைகள் - தாக்கங்கள் பற்றி பல நூல்கள்...

    Read now
  • August 31, 2019

    நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/natthiga-purachiyalar-bagatsingh பொருளடக்கம் பெரியாரின் கொள்கைப் பிள்ளை பகத்சிங்! வெறும் விடுதலைப் போராளியா? இளமை முதலே இலட்சிய நோக்கு! புரட்சி இயக்கத்தின் பொறுப்பேற்பு புரட்சியின் நோக்கம் - விடுதலை, பொதுவுடமை, சமஉரிமை! கல்வியோடு அரசியல் ஈடுபாடு மாணவர்களுக்கு வேண்டும், பழிக்குப் பழி கேளாத செவிகளைக் கேட்கச் செய்வோம்! புரட்சி உணர்வு பரவட்டும்! காதல் என்றால் என்ன? தற்கொலை...

    Read now
  • August 31, 2019

    காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/gandhiyar-kolai-athirchiyuttum-thagavalgal இந்நூலைப் படிக்குமுன்...! 'தேசப்பிதா' (Father of the Nation) என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தியார் அவர்கள் 1948இல் - ''சுதந்திரம் கிடைத்த (ஆகஸ்ட் 15, 1947) சுமார் 5, மாதங்களில், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிரச் செய்தது. அவரைக் கொன்ற பார்ப்பன மதவெறிச் சக்திகள், மக்களிடையே அக்கொலையை வைத்தே மதக் கலவரங்களையும் தூண்டி விட்டு...

    Read now
  • August 31, 2019

    காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/gandhiyar-kolai-athirchiyuttum-thagavalgal பொருளடக்கம் காந்தியார் மறைவு - பெரியார் செய்தி காந்தியார் மறைவு - பெரியார் உரை காந்தியார் முடிவு காந்தியாரைக் கொன்றவன் பெரிய ஜாதிப் பார்ப்பான் காந்தி இடத்தை நிறைவு செய்ய, இந்த நாட்டில் எவரும் இல்லை தனிப்பட்ட வெறியனின் செயல் அல்ல காந்தியார் முடிவுக்குப் பின் காந்தியார் கொலை: பெரியாரின் தொலைநோக்கு இழந்த காந்திக்கு...

    Read now
  • August 29, 2019

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/doctor-muthulakshmi-reddy-suyasaridhai டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி.... டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆங்கிலத்தில் எழுதிய அவருடைய சுய சரிதையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் இத்தருணத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிடத்தக்க சில செய்திகளை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விருப்பமே இப்பகுதி எனலாம். இந்தச் சுயசரிதையின் சிறப்பைச் சொற்களால் விளக்குவதைவிட மெளன மாய் அவரவர் மனப்பாங்கிற்கு ஏற்ப அது அமையட்டும்...

    Read now
  • August 29, 2019

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/doctor-muthulakshmi-reddy-suyasaridhai பொருளடக்கம் முகவுரை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி முன்னுரை என் குழந்தைப் பருவம் எனது பள்ளி நாட்கள் சென்னையில் எனது கல்லூரி வாழ்க்கை சென்னை மருத்துவக் கல்லூரியில் எனது மாணவப் பருவ நிகழ்ச்சிகள் என் திருமணமும் அதற்குப் பிறகும் மீண்டும் புதுக்கோட்டையில் நான் சென்னைக்குத் திரும்பியது சென்னையில் எங்கள் போராட்டம் என் இங்கிலாந்துப் பயணம்...

    Read now
  • August 28, 2019

    சுயமரியாதைத் திருமணம்- தத்துவமும் வரலாறும்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/suyamariyathai-thirumanam-thathuvamum-varalaarum புதிய பதிப்பிற்கான அறிமுக உரை தந்தை பெரியார் அவர்களால் 1925 இல் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்ற சமுதாயப்புரட்சி இயக்கம் ஒரு கட்சி (Party) அல்ல; மாறாக, ஓர் இயக்கம் (Movement) அதன்பணி தொடர்பணி - சமூக மாற்றத்தைக் குறி வைத்த சளைக்காத, சலிக்காத பணியாகும். பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பினால் ஜாதி, தீண்டாமை, சனாதனம்,...

    Read now