வசந்தா பதிப்பகம்
பேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர்
பேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர்
Couldn't load pickup availability
தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை அறிவதற்கு இக்கட்டுரைகள் உதவுகின்றன. இதுவரை நூல் வடிவம் பெறாத இக்கட்டுரைகளைப் பெருமுயற்சி மேற்கொண்டு நூலாக்கியுள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகளோடு தொடர்புடைய செய்திகளும் இத்தொகுப்பில் சேர்க்கப் பெற்றுள்ளன. இந்தி எதிர்ப்புப் போர் அறப்போராக அமையுமாறு பேரறிஞர் அண்ணா நடத்திக்காட்டிய பாங்கினை நாம் அறியலாம்.
தமிழ்மொழியைக் காப்பதற்கு வீரத்தோடு திரண்ட மறவர்களைப் பற்றிய செய்திகள்; அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிப் பட்ட துயரங்கள், சிறைவாசம், தடியடி, ஊருக்கு வெளியே நெடுந்தூரம் காட்டு பகுதிகளில் கொண்டுபோய் விடுகின்ற கொடுமைகள், போராட்டத்தில் பங்குபெற்ற கருவுற்ற மகளிரையும் துன்புறுத்தும் ஆணவம் முதலிய பல செய்திகளை இந்நூல் அறிவிக்கிறது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
