Skip to product information
1 of 2

பாரதி புத்தகாலயம்

வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள் - தமிழில்: கி. ரமேஷ் மைதிலி சிவராமன்

வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள் - தமிழில்: கி. ரமேஷ் மைதிலி சிவராமன்

Regular price Rs. 90.00
Regular price Sale price Rs. 90.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள்  தமிழில்: கி. ரமேஷ் மைதிலி சிவராமன்

 

நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நிலவும் கட்டமைப்பு வன்முறைகள் மீதும் செலுத்தி வந்தார். ”வெண்மணி நெஞ்சில் நின்ற தீ” மைதிலியின் இந்தப் பார்வையை பிரதிபலிக்கிறது.

View full details