Skip to product information
1 of 2

பூம்புகார் பதிப்பகம்

திருக்குறள் - புலவர் குழந்தை உரை

திருக்குறள் - புலவர் குழந்தை உரை

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும். திருக்குறள் திருவள்ளுவர் என்னும் பழந்தமிழ்ப் பெரியாரால் செய்யப்பட்டது; தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய இன்றியமையாச் சிறப்பினையுடையது. வள்ளுவர் குறளைப் படிப்போர், வள்ளுவர் காலநிலை, வள்ளுவர் நூல் செய்த முறை, திருக்குறளின் பெருமை, பொருள் கொள்ளுமுறை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

View full details