Skip to content

சிங்களன் முதல் சங்கரன் வரை

Save 5% Save 5%
Original price Rs. 111.00
Original price Rs. 111.00 - Original price Rs. 111.00
Original price Rs. 111.00
Current price Rs. 105.45
Rs. 105.45 - Rs. 105.45
Current price Rs. 105.45

நாம் வாழும் காலத்தின் சமூக, அரசியல் நிகழ்வுகளையும், அவை தொடர்பான நம் கருத்துகளையும் பதிவு செய்வது, வரலாற்றுத் தேவையெனில், அத்தேவையின் ஒரு மிகச்சிறிய பகுதியாக இந்நூலும் அமையும்.

சிங்களன் முதல் சங்கரன் வரை என்ற நூலின் தலைப்பை பார்த்தால் இந்த இரண்டு தலைப்புகளிலான செய்திகள் மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் என்று நினைப்பது தவறாகும். இலங்கை பிரச்சினைகளில் தலைவர்களின் பங்கு குறிப்பாக மறக்கப்பட்டும் கொண்டிருக்கிற தலைவர்களின் பெருமைகளை நினைவுபடுத்துவதில் நூலாசிரியர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து நூலாசிரியர் சுப.வீரபாண்டியன் தமது கருத்தை நடுநிலையுடன், ஆணித்தரமாக எழுதியுள்ளார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நூல்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பதிப்பாளர்:
Vanavil Puthakalayam
தொகுப்பாசிரியர்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
இரண்டாவது பதிப்பு - 2017
பக்கங்கள்:
128