Skip to product information
1 of 2

பெரியார் திராவிடர் கழகம்

புராணங்களை எரிக்க வேண்டும்!

புராணங்களை எரிக்க வேண்டும்!

Regular price Rs. 20.00
Regular price Sale price Rs. 20.00
Sale Sold out
Shipping calculated at checkout.

புராணங்களை எரிக்க வேண்டும்!

 

1953ல் திருச்சியில் ஆற்றிய உரை, பெரியாரின் ஆய்வுக் கட்டுரை ஆகிய இரண்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. புரட்சிகரமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் திராவிடர் கழகம் - மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், அந்த அமைப்பு எதிர்ப்பின்றி இயங்குவதற்கு பெரியார் உருவாக்கிய பண்புகளை எடுத்துக் காட்டுகிறார். பெரியார் இயக்கத் தோழர்களுக்கு - இது ஒரு வழிகாட்டும் கொள்கை. சைவ, புராண, இதிகாச தத்துவங்களின் நோக்கம் திராவிடர்களை அடிமைப்படுத்துவதே என்ற சமூக வரலாற்றுப் பின்னணியை பெரியார் தனது உரையில் மிக நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

View full details