பெரியார் களஞ்சியம் பகுத்தறிவு பாகம் 3 தொகுதி 35
இந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா, கடவுள் வயது மூன்றாயிரமே, அய்ந்தறிவும் ஆறறிவும், சிந்திக்காதவன் மிருகமே, ஊர்தோறும் பகுத்தறிவாளர் கழகங்கள் தேவை, பகுத்தறிவு, பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை, பொங்கல் விழாவும் திராவிடர்களும், மூடநம்பிக்கைக்காரரை ஆசிரியராக்கினால், மின்சாரமும் மதமும், செருப்படி எதற்காக? உண்மை நாடுவோர் சங்கம், இறந்தவர்களுக்கச் செய்யப்படும் எதுவும் இறந்தவர்களுக்குச் சேராது, நாலுகடை விசாரிப்பது ஏன்? கடவுள்- மதத்தை குப்பைத் தொட்டியில் போடுங்கள், நீண்ட ஆயுளின் இரகசியம், மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும், காட்டுமிரண்ட்டி மத்தியில் கடிதைத் தொண்டு, முட்டாள்தனம் ஒழிந்தால் முன்னேற்றம், கோயிலுக்குச் செல்வோருக்கு கேள்வி, உலகின் ஒரே பகுத்தறிவு ஆட்சி இது!, பகுத்தறிவு வாதியின் முக்கிய வேலை, தந்தை பெரியார் பகுத்தறிவு விளக்கம், இன இழிவு ஒழிய, கடவுளை ஒதுக்குங்கள், பகுத்தறிவுவாதி யார்? மனிதர்கள் கழகம். போன்ற 92 தலைப்புகளில் தந்தை பெரியார் அவர்கள் பேசிய, எழுதிய கருத்துகள் தொகுப்புகள் கொண்ட நூலாகும்.
| Periyar Kalanjiyam Paguththarivu Part 3 Volume 35 Hardcoverபுத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.