பெரியார் களஞ்சியம் பகுத்தறிவு பாகம் 1 தொகுதி 33
இந்நூல் சமதர்மமும் நாஸ்திகமும், பகுத்தறிவும் நாஸ்திகமும், பகுத்தறிவை அடிமைப்படுத்தும் மதம், பகுத்தறிவு சங்கம், (சிந்தனை, பகுத்தறிவு, ஆராய்ச்சி), விபூதியின் பெருமை (சைவாகமத்தில் உள்ளது), பகுத்தறிவைச் செலவு செய்யக் கூடாதா? யோசித்து பாவம் என்ற கட்டுப்பாட்டால்தான் நாம் கீழ் நிலையுற்றோம், சிலப்பதிகாரம் மூடநம்பிக்கைக் களஞ்சியம், பகுத்தறிவை வளர்க்க படிப்பகங்கள் தேவை, மாணவர்களும் பகுத்தறிவும் (பகுத்தறிவும், புரட்சியும்), பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துக்கள் கொண்டதே இராமாயணம், புரட்சிக்கரமான கலைகள் மிளிர வேண்டும், மூட்டாள்தனம் நம்மோடு போகட்டும் நம் சந்ததியாவது பகுத்தறிவுடன் வாழட்டும் போன்ற 54 தலைப்புகளையும் தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு பற்றி பேசிய எழுதிய கருத்துகளைக் கொண்ட நூலாகும்.
| Periyar Kalanjiyam Paguththarivu Part 1 Volume 33 Hardcoverபுத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.