Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பெரியாரைக் கேளுங்கள்

Sold out
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

நோபல் பரிசு வாங்கக் கூடியவன் என எதிர் பார்க்கப்பட்ட எம்மகன் அண்ணல் மறைந்து விட்டான். அவன் மகளாகிய மலர் எம் குடியோடு இணைந்து வாழவில்லை. இக் குறை தவிர நன்னன்குடி கவலையோ துன்பமோ இல்லாமல் மகிழ்ச்சியாகவும் பெருமையோடும் ஒற்றுமை யோடும் கூடி வாழ்கிறது. எம் குடி போல் ஒன்றுபட்டும் அறிவோடும் உவப் போடும் வாழும்குடிகள் எத்தனை இருக்கக் கூடும்? இதற்குக் காரணம் யாம் பெரியாரின் பெருநெறி பிடித் தொழுகலே. ஆகவே யாம் பெற்ற இப் பேற்றைப் பெறுக இவ் வையகம் எனும் நன்னோக்கினால் உந்தப்பட்டுள்ள யாம் அந் நன்னெறியைப் பரப்ப எண்ணினோம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.