Skip to content

நான் நாத்திகன் ஏன்?(வ.உ.சி நூலகம்)

Sold out
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price Rs. 10.00
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

நான் நாத்திகன் ஏன்? (Why i am an atheist) என்பது இந்திய புரட்சியாளர் பகத் சிங்கினால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியுடன் 1931 இல் எழுதியக் கடிதமாகும். அக்கடிதத்தை பகத் சிங்கின் தந்தை லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் என்னும் ஆங்கில தினப் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார். பின்பு நூல் வடிவில் வெளியானது. பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி இக்கட்டுரையை எழுதினார்.

 

| Naan Naathigan Ean V O C Noolagam

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
கே. பகத் சிங்
பதிப்பாளர்:
V.O.C. Noolagam
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2004
பக்கங்கள்:
32