Skip to product information
1 of 2

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி

மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி

Regular price Rs. 20.00
Regular price Sale price Rs. 20.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சுமார் 3000 ஆண்டு காலத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் சமுகத்தின் கட்டளையாக எழுதிவைத்த சட்டங்கள் இவை இதற்குப் பெயர் 'மனு சாஸ்திரம்' பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1860-ம் ஆண்டு வரை இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே சமஸ்கிருதப் பார்ப்பனர்களின் ஆலோசனைப் பெற்று பிரிட்டிஷ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி வந்தனர்; 1950-ல் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வரும் வரை குடும்பம், சொத்து, வாரிசு, ஜாதி தொடர்பான வழக்குகளுக்கு மனு சாஸ்திரமே சட்ட புத்தகம்; இப்போதும் - மனுசாஸ்திரம் தடை செய்யப்படவில்லை; பார்ப்பனர்கள் புதிய பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டு வருகிறார்கள்; அம்பேத்கரும், பெரியாரும் மனு சாஸ்திரத்தை' தீயிட்டு பொசுக்கினார்கள். அதன் கொடுரமான பிரிவுகளை - பெரியார் இதில் விளக்குகிறார்.
View full details