டாக்டர் அம்பேத்கரை வஞ்சகமாகக் கொன்ற ஆர்எஸ்எஸ்
நூலில் இருந்து சில அதிர்ச்சிகள்...
"எனது உடல் நிலையை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லித்தானே என்னை நீ திருமணம் செய்துகொண்டாய். ஆனால் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்? தினமும் காரை எடுத்துக்கொண்டு டெல்லியில் உள்ள உனது பிராமண நண்பர்களான அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அவர்களது வீடுகளுக்குச் சென்று பார்க்கும் வேலையைத்தானே செய்கிறாய். இதற்குத்தான் என்னை நீ திருமணம் செய்துகொண்டாயா?"
"டாக்டர் அம்பேத்கர் மரணம் அடைந்த தகவலை அவரது மகனான யஷ்வந்த் அம்பேத்கருக்கு சவிதா தெரியப்படுத்தவில்லை.
All India Radioவின் செய்தியைக் கேட்டே அம்பேத்கர் மரணம் அடைந்ததை அவரது மகன் தெரிந்துகொண்டுள்ளார். ஆனால் மும்பையில் இருந்த டாக்டர் மால்வங்கருக்கு ட்ரங்க் கால் பதிவு செய்து அம்பேத்கரின் மரணச் செய்தியை முன்கூட்டியே சவிதா தெரியப்படுத்தியுள்ளார். இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது"
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.