Skip to content

தலித்தியக் கவிதைகள்

Sold out
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price Rs. 50.00
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

இன்றைக்குத் தலித் கவிதையில் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடிமை, தன்னை அடிமை என்று உணரும் தறுவாயில் தன் வாழ்வு பற்றிய அருவருப்பும் அவமானமும் வேதனையும் இவற்றிற்கெல்லாம் காரணமானவர்கள் மேல் ஏற்படும் கோபத்தீயும் நிலைநிறுத்தப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராகக் கலகம் செய்வதைத் தவிர வேறு ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்ற விழிப்புணர்வும் தலித் கவிதையின் நோக்கங்களாக வெளிப்படுகின்றன.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
எஸ். சந்திரசேகரன்
பதிப்பாளர்:
Saravana Balau Pathippagam
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2007
பக்கங்கள்:
124