Jazym Publications
ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
Couldn't load pickup availability
ஆசீவகத்தின் பாழிகள், நிறுவனங்கள், ஏன் சமயமே சிதைக்கப்பட்டு உருமாறிய நிலையிலும், அதன் வரலாற்றுச் சுவடுகள் மட்டும் மாறாமல் உள்ளன. வழிபாட்டு முறைகள் சிறு சிறு மாற்றங்களுடன் உயிர்த்துடிப்புடன் உள்ளன'. என்பவைதான்.
இதனை மீட்டெடுக்கும் வகையில் ஆசீவகமும் ஐயனார் வரலாறும் அமைந்துள்ளது என்பதை அறியும் போது மகிழ்வாக உள்ளது. ஆசீவகம் தன் விதையுறக்கக் காலத்தை முடித்துக் கொண்டு முளைவிடத் தொடங்கி விட்டது என்பதன் அடையாளமாகவே இதற்கான வரவேற்பைக் கருதுகின்றேன்.
இந்நூல் முதற்பதிப்பைப் போலவே பெரும் வரவேற்பைப் பெறும் என நம்புகின்றேன். இந்நூல் வெளிவர ஊக்கமளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! குறிப்பாகப் பாலம் அமைப்பிற்கு.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:

